எல்லையிலிருந்து படைகளை இந்தியா உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என சீன ராணுவத்தின் செய்தித் தொடர்பாளர் வு கியான் தெரிவித்துள்ளார்.
எல்லையில் படைகளை குவித்த விவகாரத்தில் இந்திய அரசு தவறான மாயைகளையும் அதிர்ஷ்டத்தையும் நம்பியிருக்கக் கூடாது என சீனா எச்சரித்துள்ளது. எல்லைகளை பாதுகாக்கும் திறன், சீன ராணுவத்துக்கு உள்ளது என்பது 90 ஆண்டு வரலாறு என தெரிவித்த சீன ராணுவத்தின் செய்தித் தொடர்பாளர் வு கியான், சீன ராணுவம் மலையை போன்றது என்றும் அதை யாராலும் அசைக்க முடியாது என்றும் கூறினார்.
இந்திய - சீன எல்லையில் உள்ள டோக்லா பகுதியல் சீனா சாலை பணிகளை மேற்கொண்டு வருகிறது. இதையடுத்து அப்பகுதியில் இந்தியா அதிகளவில் படைகளை குவித்துள்ளது. இதனால் இரு நாடுகளுக்கும் இடையே கடந்த ஒரு மாதமாக பதற்றமான நிலை நிலவி வருகிறது
Loading More post
13.11 விநாடிகள்.. 100மீ தடை தாண்டும் ஓட்டத்தில் இந்திய வீராங்கனை சாதனை!
’அவரிடம் நியாயம் இருந்தது’ - நன்றி சொன்ன பேரறிவாளனுக்கு கிடார் பரிசளித்த திருமாவளவன்!
“போலீஸ்கூட ஹெல்மெட் அணியாமல் செல்கிறார்களே?”-இணையத்தில் குவிந்த பதிவுகள்..பதிலளித்த ஆணையர்
ப்ரீபெய்ட் கட்டணத்தை மீண்டும் உயர்த்துகிறது ஏர்டெல்! அதிர்ச்சியில் வாடிக்கையாளர்கள்
அயோடின் இல்லையென்றால், ’மனித உபயோகத்திற்கு உப்பு ஏற்றதல்ல’ என அச்சிடுக - மா. சுப்ரமணியன்
அழிவின் விளிம்பில் ஆமைகள்.. தெரிந்து கொள்ள வேண்டிய அரிய தகவல்கள்! #WorldTurtleday
தினேஷ் கார்த்திக்கின் தீரா பசி - 18 ஆண்டுகால போராட்டமும் உலகக்கோப்பை கனவும்!
சறுக்கல்தான்; ஏமாற்றம்தான்; ஆனாலும் கம்பேக் கொடுப்போம்! - 2022 சிஎஸ்கே முழு ரிப்போர்ட்
உயர்த்தும் போது செஸ்! குறைக்கும்போது கலால்! தமிழக நிதியமைச்சர் குற்றச்சாட்டின் முழு விவரம்