'குலேபகாவலி', 'ஜாக்பாட்' திரைப்படங்களை இயக்கிய கல்யாண் தற்போது காஜல் அகர்வால் நடிப்பில் புதிய திரைப்படத்தை இயக்கி வருகிறார். அந்தத் திரைப்படத்திற்கு 'கோஷ்டி' என தலைப்பு வைத்துள்ளனர்.
தன்னுடைய முதல் இரண்டு திரைப்படத்திலும் நகைச்சுவைக்கு முக்கியத்துவம் கொடுத்து இருந்தார் கல்யாண். அதேபோல், நாயகிகளை முன்னணி கதாபாத்திரங்களில் நடிக்க வைத்தார். அந்த பாணியிலேயே 'கோஷ்டி' திரைப்படத்தையும் உருவாக்கி வருகிறார்.
இந்தத் திரைப்படம் தனக்கு பெரும் வெற்றியையும், இன்னும் பல வாய்ப்புகளையும் பெற்றுத் தரும் என்று காஜல் அகர்வால் நம்பிக்கைத் தெரிவித்துள்ளார். மேலும், அவருடன் கே.எஸ்.ரவிகுமார் உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் நடிக்கின்றனர்.
Loading More post
தமிழ்நாட்டில் இன்று குரூப்-2 தேர்வு - 11.78 லட்சம் பேர் எழுதுகின்றனர்
தோனி மட்டும் இன்னும் கொஞ்சம் வேகமாக ஆடியிருந்தால்.. சிஎஸ்கே வெற்றியை தட்டிப்பறிந்த அஸ்வின்
'நாங்கள் கொலை செய்ய முயன்றோமா?' - மதுரை தம்பதிக்கு தனுஷ், கஸ்தூரி ராஜா நோட்டீஸ்
அரசு காப்பீட்டு திட்டத்தில் 4 ஆண்டுகளில் ரூ.2,368 கோடி பயன்படுத்தவில்லை! அதிர்ச்சி தகவல்
தகுந்த காரணமின்றி ரயிலில் அலாரம் செயினை இழுக்கக்கூடாது - ரயில்வே போலீசார்
தோனி மட்டும் இன்னும் கொஞ்சம் வேகமாக ஆடியிருந்தால்.. சிஎஸ்கே வெற்றியை தட்டிப்பறிந்த அஸ்வின்
அரசு காப்பீட்டு திட்டத்தில் 4 ஆண்டுகளில் ரூ.2,368 கோடி பயன்படுத்தவில்லை! அதிர்ச்சி தகவல்
கல்குவாரி விபத்தால் உருக்குலைந்த குடும்பம்.. கைக்குழந்தையுடன் தவிக்கும் இளம்பெண்!
ஒரிஜினலுக்கு நியாயம் செய்த ரீமேக்... 'நெஞ்சுக்கு நீதி' விமர்சனம்..!