சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி தொகுதியில் திமுக சார்பில் போட்டியிடும் அந்த கட்சியின் இளைஞரணி செயலாளரும், நடிகருமான உதயநிதி ஸ்டாலின் நடிகர்கள் அஜித் மற்றும் விஜய் குறித்த கேள்விக்கு பதில் அளித்துள்ளார்.
"தேர்தல் சுமூகமாக நடந்து கொண்டிருக்கிறது. பொதுமக்கள் அனைவரும் ஆர்வத்துடன் வரிசையில் காத்திருந்த வாக்களிப்பதை பார்க்க முடிகிறது. தேர்தல் ஆணையம் சிறப்பாக பணி செய்து வருகிறது" எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
நடிகர் அஜித் 'கருப்பு மற்றும் சிவப்பு' நிறத்தில் மாஸ்க் அணிந்து வந்து வாக்கு செலுத்தியது குறித்தும், நடிகர் விஜய் மிதிவண்டியில் வந்து வாக்கு செலுத்தியது குறித்தும் அவரிடம் எழுப்பட்ட கேள்விக்கு "இதை நீங்கள் அவர்களிடத்தில் தான் கேட்க வேண்டும். பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்வை கண்டிக்கும் வகையில் கூட சைக்கிளில் வந்திருக்கலாம். நான் தேர்தல் பணிகளை கவனித்து வருவதால் அதனை பார்க்கவில்லை. அது குறித்து எதுவும் தெரியாது" என அவர் சொல்லியுள்ளார்.
அவரது பதிலை வீடியோவில் காணுங்கள்.
Loading More post
கோடை விடுமுறைக்குப்பின் பள்ளிகள் திறப்பு எப்போது? பள்ளிக் கல்வித்துறையின் திட்டம் இதுதான்!
"26 மாவட்டங்கள் பாதிப்பு, 1089 கிராமங்கள் மூழ்கின" - அசாம் வெள்ளத்தின் கோரதாண்டவம்
`சிதம்பரம் கோயில் கனகசபை மீது பக்தர்கள் ஏறி வழிபடலாம்'- அராசணை வெளியிட்டது தமிழ்நாடு அரசு!
அமலாக்கத்துறை விசாரணை முடித்து பின்வழியாக வாடகை காரில் சென்ற இயக்குநர் சங்கர் - ஏன்?
ஒரே மாதத்தில் இரண்டாவது முறையாக உயர்ந்தது சிலிண்டர் விலை... இம்முறை எவ்வளவு?
பேரறிவாளன் விடுதலை - இதுவரை வழக்கு கடந்து வந்த பாதை
‘ஜடேஜா மன வருத்தத்தில் தான் உள்ளார்’-கேப்டன்சி விவகாரத்தில் நண்பரின் மூலம் வெளிவந்த தகவல்
’புழு’ ஓடிடி திரை விமர்சனம் - க்ரைம் த்ரில்லருக்குள் ஒளிந்திருக்கும் சாதி, மத மர்மம்!
கையெழுத்தானது சென்னை துறைமுகம் - மதுரவாயல் இரண்டு அடுக்கு உயர்மட்ட சாலை! முழு விவரம்