நீலகிரி மாவட்டத்தில் வாக்காளர்களுக்கு வழங்கப்படும் தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் கையுறைகள் சர்சையை ஏற்படுத்தியுள்ளது. சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
நீலகிரி மாவட்டத்தில் குடிநீர் பாட்டில்கள், பிளாஸ்டிக் கேரிபேக்குகள், ஒருமுறை பயன்படுத்தும் டம்ளர்கள் ஆகியவற்றின் பயன்பாடு முற்றிலும் தடைசெய்யப்ட்டுள்ளது. இந்நிலையில் இதனை பயன்படுத்துபவர்களுக்கும், விற்பவர்களுக்கும் லட்சக்கணக்கில் அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், வாக்காளர்களுக்கு தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் கையுறைகள் வழங்கப்பட்டு வருவது சர்சையை ஏற்படுத்தியுள்ளது. இதன் காரணமாக லட்சக்கணக்கான கையுறைகள் மாலைக்குள் பல பகுதிகளில் சிதறி கிடக்கும் சூழல் ஏற்பட்டுள்ளதால் மாவட்ட நிர்வாகம் மற்றும் தேர்தல் அதிகாரிகள் உடனடியாக இந்த பிளாஸ்டிக் கையுறைகள் பயன்பாட்டை நிறுத்த வேண்டுமென வலியுறுத்தப்பட்டது.
Loading More post
“எங்களுக்கு அழுத்தம் கொடுத்தாங்க”- ஓபிஎஸ் இடம் மன்னிப்பு கேட்ட திருநங்கை நிர்வாகி!
“24 மணி நேரத்தில் அதிருப்தி அமைச்சர்கள் தங்களது பதவிகளை இழப்பார்கள்” - சஞ்சய் ராவத்
”பக்கோடா விற்பதும், பஜ்ஜி போடுவதும் வேலைவாய்ப்பு அல்ல” - ப.சிதம்பரம்
”திரௌபதி குடியரசுத் தலைவர் என்றால் பாண்டவர்கள் யார்?”.. சர்ச்சையில் ராம் கோபால் வர்மா!
ரஞ்சிக் கோப்பை: மாஸ் காட்டிய ம.பி. பேட்ஸ்மேன்கள்! தோல்வியை தவிர்க்க போராடும் மும்பை!
‘பஞ்சாங்கம் மூலம் துல்லியமா சேட்லைட் விட்டாங்க’ - சோஷியல் மீடியாவை அலறவிட்ட மாதவன்!
10 மாதங்கள் ஆற்றில் கிடந்த பின்னும் வேலை செய்த ஐபோன்.. இங்கிலாந்தில் நிகழ்ந்த சுவாரஸ்யம்
டிஸ்மிஸ் ஆகப்போகிறார்களா அதிருப்தி எம்.எல்.ஏ.கள்? மகா. அரசியல்! டாப் 5 லேட்டஸ்ட் தகவல்கள்!
எளியோரின் வலிமைக் கதைகள் 33: 'எச்சில் இலை எடுக்குறேனு என்னைக்கும் வருத்தப்பட்டதில்ல'