பதினாறாவது சட்டப்பேரவை தேர்தலை தமிழகம் எதிர்கொள்ள உள்ளது. ஆனாலும், சாலை வசதியற்ற கிராமங்களும், அங்கு வாக்குப்பதிவு இயந்திரங்களை கொண்டு செல்ல முடியாத நிலையும் நீடிக்கிறது.
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் சட்டமன்ற தொகுதியிலுள்ள போதமலை பகுதியில் மேலூர், கீழூர் மற்றும் கெடமலை என 3 குக்கிராமங்கள் உள்ளன. இதில் சுமார் ஆயிரத்து 224 வாக்காளர்கள் உள்ளன. இந்த பகுதியில் சுமார் 50 ஆண்டுகளுக்கும் மேலாக சாலைவசதியே ஏற்படுத்தப்படவில்லை. இதனால், கரடு முரடான பாதையிலேயே மக்கள் பயணிக்க வேண்டிய நிலை தொடர்கிறது.
இந்நிலையில், அங்குள்ள 2 வாக்குச் சாவடி மையங்களுக்கு வாக்குப்பதிவு இயந்திரங்களை கொண்டு செல்ல தேர்தல் அலுவலர்கள் சிரமமடைந்துள்ளனர். கரடு முரடான பாதையில் வாகனங்கள் செல்ல முடியாததால், சுமார் 8 கிலோ மீட்டர் தூரத்திற்கு வாக்குப்பதிவு இயந்திரங்களை தலையில் சுமந்தபடி செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது.
Loading More post
இபிஎஸ்ஸை கட்சியில் இருந்து நீக்கியதாக ஓபிஎஸ் ஆதரவாளர் ஒட்டியுள்ள போஸ்டரால் பரபரப்பு
`பாட்டு பாடியே கொலை மிரட்டல்’- சென்னை இசையமைப்பாளர் மீது பெண் பாலியல் புகார்
தையல் கடைக்காரர் கழுத்தறுத்து கொடூர கொலை: தீவிரவாத தாக்குதலா? ராஜஸ்தான் விரைந்தது என்ஐஏ
இரட்டை இலை சின்னத்தை முடக்குவதுதான் பாஜகவின் லட்சியம் - நாஞ்சில் சம்பத் குற்றச்சாட்டு
நள்ளிரவில் நெரிசலுக்கு உள்ளாகும் பெங்களூரூ- சென்னை தேசிய நெடுஞ்சாலை: கவனிக்குமா நிர்வாகம்?
'இந்த கேரக்டர்ல கிரேஸி மோகன்தான் நடிக்க இருந்தாரு' - untold facts of பஞ்சதந்திரம்!
`எதிரொலியும் இல்ல, ஒலியும் ஒளியும் இல்ல’ - 20 வருடங்களான சிரிப்பு மெடிசின் `பஞ்சதந்திரம்!’
அடேங்கப்பா.. ஒரே நேரத்தில் பல நிறுவனங்களில் பல கோடிகளில் வேலை...திறமையால் நிமிர்ந்த மாணவர்
அதள பாதாளத்தில் நெட்ஃப்ளிக்ஸ்... மீண்டும் ஓடிடியின் ஒன்லி ராஜாவாகத் திரும்புமா? #Netflix