ரயில் மற்றும் ரயில் நிலையங்களில் விற்கப்படும் உணவின் தரத்தை உயர்த்துவதற்கான புதிய கொள்கை ஏற்படுத்தப்பட்டுள்ளதாக ரயில்வே அமைச்சகம் தெரிவித்துள்ளது.
ரயில்களில் வழங்கப்படும் உணவுகள் மனிதர்கள் உண்பதற்கே லாயக்கற்றவை என்று தலைமைத் தணிக்கை அதிகாரியின் அறிக்கையில் அண்மையில் தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில், ஐஆர்சிடிசி புதிய உணவுக் கொள்கையை வகுத்திருப்பதாக ரயில்வே அமைச்சகம் தெரிவித்துள்ளது. அதன்படி, ரயில்வே சமையலறைகள் புதுப்பிக்கப்படுவதுடன், புதிதாக சமையலறைகள் அமைக்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது. ரயில்களில் உணவகத்துக்கான பெட்டிகளுக்கான ஒப்பந்தங்களும் மாற்றப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
Loading More post
தெருக்களில் ஜாதி பெயர்களை நீக்கும் பணி தீவிரம் - சென்னை மாநகராட்சி அதிரடி
விடியவிடிய செஸ் போட்டி: காலையில் +1 தேர்வு - கலக்கும் பிரக்ஞானந்தா!
”ஆன்லைன் ரம்மி விளையாடினால் தற்கொலை செய்து கொள்ளும் நிலை” - தமிழக டிஜிபி எச்சரிக்கை
தடுமாற்றம்.. தடுமாற்றம்.. தடுமாற்றம்.. ரிப்பேர் ஆனதா ரன் மெஷின்? - கோலியும், 2022 சீசனும்!
424 விஜபிக்களுக்கு வழங்கப்பட்டு வந்த பாதுகாப்பு வாபஸ் - பஞ்சாப் அரசு அதிரடி
உடலுறவு கொண்ட 10 நிமிடத்தில் திடீர் ஞாபக மறதி - அதிர்ந்துபோய் மருத்துவமனைக்கு ஓடிய நபர்!
தூங்குவதில் கூட ஹைஜினா? - செய்யவேண்டியவை? செய்யக்கூடாதவை?
வெள்ளை நிறம், மெல்லிய உடல்தான் அழகா? - உருவக் கேலி, கிண்டல்களை தடுக்க என்ன வழி?
எளியோரின் வலிமை கதைகள் 32: ``எதிர்காலத்தை பற்றிய பயம்தான்“- ஸ்கிரீன் பிரிண்டிங் தொழிலாளி