'ரியல் ஜல்லிக்கட்டு நாயகன் பிரதமர் மோடி' என்று துணை முதல்வர் ஓபிஎஸ் கூறியுள்ளார்.
தமிழக சட்டமன்றத் தேர்தலையொட்டி பிரதமர் மோடி தமிழகம் வந்துள்ளார். தாராபுரம் நடைபெற்று வரும் பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடியுடன், முதல்வர் பழனிசாமி மற்றும் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் பங்கேற்றுள்ளனர்.
அதில், கூட்டத்தில் துணை முதல்வர் ஓபிஎஸ் பேசும்போது, “காங்கிரஸ் திமுக ஆட்சியில் ஜல்லிக்கட்டுக்கு உச்சநீதிமன்றம் தடை விதித்தது. மெரினா கடற்கடையில் 15 லட்டம் தமிழர்கள் மீண்டும் ஜல்லிக்கட்டு நடத்தக்கோரி போராட்டம் நடத்தினார்கள். அப்போது நான் தமிழக முதல்வராக இருந்தேன்.
இப்பிரச்சனையை பிரதமர் மோடியிடம் கொண்டு சென்றேன். உடனே 24 மணி நேரத்தில் நான்கு துறைகளின் அரசாணையைத் தந்து ஜல்லிக்கட்டு தடையை உடைத்தப் பெருமை பிரதமர் மோடியையே சேரும். அதனால், ரியல் ஜல்லிக்கட்டு நாயகன் மோடிதான்” என்று பேசியுள்ளார்.
Loading More post
தமிழ்த்தாய் வாழ்த்துக்கு நிதின் கட்கரி எழுந்து நிற்காதது ஏன்? - அமைச்சர் மனோ தங்கராஜ்
கோயில் திருவிழா பாதுகாப்பில் குளறுபடி? - தடுப்பு மீது ஏறிக்குதித்த எம்பி ஜோதிமணி!
ஓ.பன்னீர்செல்வத்திடம் சில நிமிடங்கள் தனியாக பேசிய பிரதமர் மோடி!
ரயில் வரவேற்பு விழா: தேனி ரயில் நிலையத்தில் விடிய விடிய பறந்த 'தேசியக் கொடி'!
சமபலத்துடன் பெங்களூரு, ராஜஸ்தான் அணிகள் - இறுதிப் போட்டிக்கு செல்வது யார்? இன்று மோதல்!
ரஷீத் கானின் அந்த 4 ஓவர்களும்; ராஜஸ்தான் ராயல்ஸ் கோட்டைவிட்ட இடங்களும்!
ஐபிஎல் பிளே ஆஃப் போட்டி: மழை பெய்தால் யாருக்கு சாதகம்? - விதிகள் என்ன?
வலி நிறைந்த வாழ்வின் தடங்கள்... எப்போது ஆறும் கேரள விஸ்மயா கடந்து சென்ற முட்பாதையின் ரணம்?
தினேஷ் கார்த்திக் இம்முறையும் பெஞ்ச் தானா? அணி தேர்வில் இப்படியொரு இடியாப்ப சிக்கலா!