லட்சிய திமுக தலைவர் டி. ராஜேந்தர் தனது அரசியல் பயணம் இனி ஆன்மீக பயணமாக இருக்கும் என தெரிவித்துள்ளார்.
இது குறித்து டி.ராஜேந்தர் கூறும் போது, “இனிமேல் என் அரசியல் பயணம், ஆன்மிக அரசியல் பயணமாக இருக்கும். ஓ.பி.எஸ் என்னை பேச்சுவார்த்தைக்கு அழைத்தார், ஆனால் நான் என்னுடைய நிலைப்பாடை தெரிவித்துவிட்டு வந்துவிட்டேன். அதிமுக, திமுக ஆகிய இரண்டு கட்சிகளுக்கும் பலம் இருக்கிறது. இவைத்தவிர அவர்கள் பக்க பலத்தையும் சேர்த்துக்கொண்டுள்ளார்கள்.அதனையும் தாண்டி அவர்களிடம் பணபலம் உள்ளது. ஆகையால் அங்கு சென்று நான் என்ன செய்யப் போகிறேன். ” என்றார். முன்னதாக சட்டமன்ற தேர்தலில் யாருக்கும் ஆதரவு அளிக்கப் போவதில்லை என டி.ராஜேந்தர் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.
Loading More post
ஞானவாபி மசூதி வழக்கு - வாரணாசி நீதிமன்றம் இன்று முக்கிய உத்தரவு
'திமுகவினர் கெடுவைத்தால் அண்ணாமலை கூட்டத்தில் பேச ஆள் இருக்கமாட்டார்கள்' -சுப.வீரபாண்டியன்
உலகிலேயே அதிக விலைக்கு பெட்ரோல் விற்கும் நாடு எது?
குரங்கு அம்மை அறிகுறியா? நிச்சயம் இதனை செய்யுங்கள் - சுகாதாரத்துறை செயலாளர் அதிரடி உத்தரவு
முதல் முறையாக மும்பை இந்தியன்ஸ்.. அதிக முறை கடைசி இடத்தை பிடித்த அணி எது?
தினேஷ் கார்த்திக் இம்முறையும் பெஞ்ச் தானா? அணி தேர்வில் இப்படியொரு இடியாப்ப சிக்கலா!
அழிவின் விளிம்பில் ஆமைகள்.. தெரிந்து கொள்ள வேண்டிய அரிய தகவல்கள்! #WorldTurtleday
தினேஷ் கார்த்திக்கின் தீரா பசி - 18 ஆண்டுகால போராட்டமும் உலகக்கோப்பை கனவும்!
உயர்த்தும் போது செஸ்! குறைக்கும்போது கலால்! தமிழக நிதியமைச்சர் குற்றச்சாட்டின் முழு விவரம்