மும்பையில், தெருவில் நடந்து சென்ற பெண் மீது தென்னை மரம் விழுந்ததில் அவர் உயிரிழந்தார். கடந்த வியாழனன்று மும்பையில் மழை பெய்து ஓய்ந்த நேரத்தில் நடைப்பயிற்சி முடித்து காஞ்சன் ரகுநாத் எனும் 57 வயதான பெண் வீடு திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது, திடீரென தென்னை மரம்முறிந்து காஞ்சன் தலை மீது விழுந்ததில் அதே இடத்தில் அவர் மயங்கி விழுந்தார். அவரை மீட்டு அக்கம்பக்கத்தினர் மருத்துவமனையில் சேர்த்தனர் மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பலனின்றி காஞ்சன் ரகுநாத் உயிரிழந்தார்.
Loading More post
தமிழ்த்தாய் வாழ்த்துக்கு நிதின் கட்கரி எழுந்து நிற்காதது ஏன்? - அமைச்சர் மனோ தங்கராஜ்
கோயில் திருவிழா பாதுகாப்பில் குளறுபடி? - தடுப்பு மீது ஏறிக்குதித்த எம்பி ஜோதிமணி!
ஓ.பன்னீர்செல்வத்திடம் சில நிமிடங்கள் தனியாக பேசிய பிரதமர் மோடி!
ரயில் வரவேற்பு விழா: தேனி ரயில் நிலையத்தில் விடிய விடிய பறந்த 'தேசியக் கொடி'!
சமபலத்துடன் பெங்களூரு, ராஜஸ்தான் அணிகள் - இறுதிப் போட்டிக்கு செல்வது யார்? இன்று மோதல்!
ரஷீத் கானின் அந்த 4 ஓவர்களும்; ராஜஸ்தான் ராயல்ஸ் கோட்டைவிட்ட இடங்களும்!
ஐபிஎல் பிளே ஆஃப் போட்டி: மழை பெய்தால் யாருக்கு சாதகம்? - விதிகள் என்ன?
வலி நிறைந்த வாழ்வின் தடங்கள்... எப்போது ஆறும் கேரள விஸ்மயா கடந்து சென்ற முட்பாதையின் ரணம்?
தினேஷ் கார்த்திக் இம்முறையும் பெஞ்ச் தானா? அணி தேர்வில் இப்படியொரு இடியாப்ப சிக்கலா!