கரூர் மாவட்டத்தில் மூடப்பட்ட மதுக்கடைகளில், ஆளும் கட்சியின் உயர் பதவியில் இருப்பவரின் ஆசியோடு, மதுவிற்பனை நடைபெறுவதாக எம்எல்ஏ செந்தில்பாலாஜி குற்றம்சாட்டினார்.
தினகரன் ஆதரவு அதிமுக அம்மா அணி எம்எல்ஏ செந்தில்பாலாஜிவான செந்தில்பாலாஜி இதுகுறித்து கூறுகையில் ’கரூர் மாவட்டத்தில் மூடப்பட்ட மதுக்கடைகளில், ஆளும் கட்சியின் உயர் பதவியில் இருப்பவரின் ஆசியோடு, மதுவிற்பனை நடைபெறுகிறது. போலீஸாரும் மாமூல் பெற்றுக்கொண்டு மதுவிற்பனையை அனுமதிக்கின்றனர். அரவக்குறிச்சி தொகுதி எம்எல்ஏவான என்னை புறக்கணித்துவிட்டு, பள்ளி மாணவர்களுக்கு சைக்கிள்கள் வழங்கும் நிகழ்ச்சி நடத்தப்பட்டு இருக்கிறது என குற்றம்சாட்டி உள்ளார்.
Loading More post
ஜப்பான் சென்றார் பிரதமர் மோடி: அமெரிக்க அதிபருடன் முக்கிய ஆலோசனை
கோலாகலமாக நடைபெற்றது தருமபுரம் ஆதீன பட்டணப் பிரவேசம்
கோவை: மணமக்களுக்கு தக்காளியை பரிசாக வழங்கிய விஜய் மக்கள் இயக்கத்தினர்!
சென்னையில் அனுமதியின்றி நினைவேந்தல் நடத்தியதாக திருமுருகன் காந்தி உட்பட 500 பேர் கைது
ஓஎன்ஜிசி குழாயில் உடைப்பு: விவசாய நிலங்கள் பாதிப்படைவதாக விவசாயிகள் வேதனை!
குடியரசு தலைவர் தேர்தலுக்கான வியூகமா?.. சந்திரசேகர ராவின் சந்திப்புகள் சொல்வதென்ன? - அலசல்
உயர்த்தும் போது செஸ்! குறைக்கும்போது கலால்! தமிழக நிதியமைச்சர் குற்றச்சாட்டின் முழு விவரம்
எளியோரின் வலிமைக் கதைகள் 31: ஊரையே சுத்தம் செய்தாலும் வாசமில்லா வாழ்க்கை
தோனி மட்டும் இன்னும் கொஞ்சம் வேகமாக ஆடியிருந்தால்.. சிஎஸ்கே வெற்றியை தட்டிப்பறிந்த அஸ்வின்