பொதுப் பிரிவு மாணவர்களுக்கான பொறியியல் கலந்தாய்வு நாளை தொடங்குகிறது.
ஏற்கனவே, தொழிற்பிரிவு, மாற்றுத் திறனாளிகள், விளையாட்டுப் பிரிவினர்களுக்கான கலந்தாய்வு நிறைவு பெற்றிருக்கும் நிலையில் நாளை பொதுப் பிரிவு கலந்தாய்வு தொடங்க உள்ளது. இதுவரை 2 ஆயிரத்து 14 இடங்கள் நிரம்பியுள்ளன. நாளை தொடங்கும் பொதுப் பிரிவு கலந்தாய்வு ஆகாஸ்ட் 11 வரை நடைபெற உள்ளது.
கலந்தாய்வுக்கு வரும் மாணவர்கள் அழைப்புக் கடிதத்தை பதிவிறக்கம் செய்து எடுத்து வர வேண்டும் என அண்ணா பல்கலைக்கழகம் அறிவுறுத்தியுள்ளது. இந்தாண்டு பொறியியல் கல்லூரிகளில் மொத்தம் ஒரு லட்சத்து 75 ஆயிரத்து 500 அரசு ஒதுக்கீடு இடங்கள் உள்ளன. முதல் நாள் கலந்தாய்விற்கு 197.5 வரை கட் ஆஃப் பெற்ற மாணவர்கள் அழைக்கப்பட்டுள்ளனர்.
Loading More post
மெக்டொனால்டு குளிர்பானத்தில் இறந்து மிதந்த பல்லி! அதிர்ந்துபோன வாடிக்கையாளர்!
'ஆர்சிபி அணி அந்த 3 வீரர்களை மட்டும் நம்பியில்லை' - ஆகாஷ் சோப்ரா
ஐஏஎஸ் அதிகாரிக்காக மைதானங்கள் காலி செய்யப்படுவதா? டெல்லி அரசு அதிரடி உத்தரவு
ஜிஎஸ்டி வரி உயர்வு முடிவை தள்ளிவைக்கும் மத்திய அரசு.. என்ன காரணம்? முழு விபரம்!
காஷ்மீரில் டிக்டாக் பெண் பிரபலம் சுட்டுக் கொலை - தீவிரவாதிகள் வெறிச் செயல்
ரஷீத் கானின் அந்த 4 ஓவர்களும்; ராஜஸ்தான் ராயல்ஸ் கோட்டைவிட்ட இடங்களும்!
ஐபிஎல் பிளே ஆஃப் போட்டி: மழை பெய்தால் யாருக்கு சாதகம்? - விதிகள் என்ன?
வலி நிறைந்த வாழ்வின் தடங்கள்... எப்போது ஆறும் கேரள விஸ்மயா கடந்து சென்ற முட்பாதையின் ரணம்?
தினேஷ் கார்த்திக் இம்முறையும் பெஞ்ச் தானா? அணி தேர்வில் இப்படியொரு இடியாப்ப சிக்கலா!