எங்களுக்கு சவாலே கிடையாது என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை எதிர்த்து எடப்பாடி தொகுதியில் களமிறங்கும் திமுக வேட்பாளர் சம்பத்குமார் தெரிவித்துள்ளார்.
திமுக வேட்பாளர்கள் பட்டியலை அக்கட்சியின் தலைவர் ஸ்டாலின் இன்று வெளியிட்டார். அப்போது முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை எதிர்த்து எடப்பாடி தொகுதியில் திமுக சார்பில் சம்பத்குமார் போட்டியிடுவதாக அறிவித்தார்.
இதுகுறித்து புதியதலைமுறைக்கு பேசிய திமுக வேட்பாளர் சம்பத்குமார்“முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி எங்கள் தொகுதிக்கு எதுவும் செய்யவில்லை. கிட்டத்தட்ட 10 ஆயிரம் இளைஞர்கள் வேலையில்லாமல் இருக்கின்றனர். 10 ஆண்டுகளாக அமைச்சராக இருந்துள்ளார் எடப்பாடி. அவரால் வேலைவாய்ப்பை கூட ஏற்படுத்தி தரமுடியவில்லை. கீழ்மட்டத்திலிருந்து மேல் மட்ட மக்கள் வரைக்கும் மிகவும் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர். அறிக்கை மட்டுமே வரும். எந்தவொரு செயல்பாடும் இல்லை. எங்கள் தலைவரின் சாதனையை சொன்னாலே நாங்கள் வெற்றி பெற்று விடுவோம். எங்களுக்கு சவாலே கிடையாது” எனத் தெரிவித்தார்.
Loading More post
கோவை: மணமக்களுக்கு தக்காளியை பரிசாக வழங்கிய விஜய் மக்கள் இயக்கத்தினர்!
சென்னையில் அனுமதியின்றி நினைவேந்தல் நடத்தியதாக திருமுருகன் காந்தி உட்பட 500 பேர் கைது
ஓஎன்ஜிசி குழாயில் உடைப்பு: விவசாய நிலங்கள் பாதிப்படைவதாக விவசாயிகள் வேதனை!
ஐபிஎல்லில் ஜொலித்தவர்களுக்கு வாய்ப்பு! தென் ஆப்பிரிக்க டி20 தொடர் - இந்திய அணி அறிவிப்பு
கீழடி 8ஆம் கட்ட அகழாய்வில் இரும்பு உருக்காலை எச்சங்கள் கண்டெடுப்பு
குடியரசு தலைவர் தேர்தலுக்கான வியூகமா?.. சந்திரசேகர ராவின் சந்திப்புகள் சொல்வதென்ன? - அலசல்
உயர்த்தும் போது செஸ்! குறைக்கும்போது கலால்! தமிழக நிதியமைச்சர் குற்றச்சாட்டின் முழு விவரம்
எளியோரின் வலிமைக் கதைகள் 31: ஊரையே சுத்தம் செய்தாலும் வாசமில்லா வாழ்க்கை
தோனி மட்டும் இன்னும் கொஞ்சம் வேகமாக ஆடியிருந்தால்.. சிஎஸ்கே வெற்றியை தட்டிப்பறிந்த அஸ்வின்