அம்மா மக்கள் முன்னேற்ற கழகமும், தேமுதிகவும் கூட்டணி மற்றும் தொகுதி பங்கீடு குறித்து இன்று பேச்சு நடத்துகின்றன.
அதிமுக கூட்டணியில் இருந்து விலகிய தேமுதிக தேர்தலில் தனித்து போட்டியிட இருப்பதாக தகவல் வெளியானது. முதல்கட்டமாக 140 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியலை தயாரித்து விட்டதாகவும் சொல்லப்பட்டது. இதனிடையே கூட்டணி பேச்சுவார்த்தைக்காக மக்கள் நீதி மய்யம் தேமுதிகவுக்கு அழைப்பு விடுத்தது. ஆனால் தேமுதிக பேச்சுவார்த்தையில் பங்கேற்கவில்லை.
அதனைத் தொடர்ந்து தேமுதிக உடன் அமமுக கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தகவல் வெளியானது. அதனை அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரனும் உறுதி செய்தார். இந்நிலையில் கூட்டணி மற்றும் தொகுதி பங்கீடு தொடர்பாக தேமுதிக - அமமுக இடையே இன்று மீண்டும் பேச்சுவார்த்தை நடைபெறுகிறது.
Loading More post
கணவர் மரணம் குறித்து தவறான தகவலை பரப்பாதீங்க! - நடிகை மீனா வேண்டுகோள்
ரூ.1.44 லட்சம் கோடி! உச்சத்திற்கு அருகே ஜூன் மாத ஜிஎஸ்டி வசூல்! - முழுவிவரம்
பெட்ரோல், டீசல் ஏற்றுமதிக்கு வரி விதிப்பு - என்ன காரணம்? ஏன் இந்த புதிய வரி? முழு விளக்கம்
இறக்குமதியை கட்டுப்படுத்த வரி அதிகரிப்பு - தங்கம் விலை உயரப்போகிறது?
"ராக்கெட்ரி பார்க்க போறீங்களா?” - அப்ப இந்த 4 வரலாற்று பின்னணியை தெரிஞ்சுட்டு போங்க!
எச்சரிக்கை: சைலண்ட் கில்லராகும் High BP.. இந்த அறிகுறிகளை புறக்கணிக்காதீர்கள்!
7 உயிர்களை பலிவாங்கி, தமிழகத்தை உலுக்கிய மேலவளவு சம்பவமும் சாதிய வன்மத்தின் பின்னணியும்!
உஷார் மக்களே: ஜூலை 1-ம் தேதி முதல் அமலுக்கு வரும் நிதிசார் மாற்றங்கள்
ஜூன் 30 : இந்த வாரம் வெளியாகும் திரைப்படங்களும் வெப் சீரிஸ்களும்! #OTTGuide