இந்திய கடற்படையில் இணைக்கப்பட்டுள்ள ஐஎன்எஸ் கரஞ்ச் நீர்மூழ்கிக் கப்பல் தனது செயல்பாடுகளை தொடங்கியுள்ளது. மும்பையில் நடைபெற்ற இதற்கான தொடக்க விழாவில் கடற்படை தளபதி கரம்பீர் சிங் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
60 மீட்டர் நீளம் கொண்ட சிறிய ரக நீர் மூழ்கிக் கப்பலான இதனை மும்பையிலுள்ள மசகான் கப்பல் கட்டும் மையம் உருவாக்கியுள்ளது. சிறிய அளவில் இருந்தாலும் எதிரி நாட்டு கப்பல்களை ஏவுகணைகளை வீசி வீழ்த்துவதில் ஐஎன்எஸ் கரஞ்ச் வலிமைமிக்கது என கடற்படை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ஐஎன்எஸ் கரஞ்ச் நீர்மூழ்கியை அடுத்து ஐஎன்எஸ் வேலா நீர்மூழ்கி கப்பலும் இந்திய கடற்படையில் சேர்க்கப்பட உள்ளது.
Loading More post
ஆந்திரா: புதிய மாவட்டத்திற்கு அம்பேத்கர் பெயரை வைப்பதா? கலவரத்தால் 144 தடை
‘தோனியுடன் அவரை ஒப்பிடாதீர்கள்; அது நியாயமில்லை’-இளம் வீரரின் கேப்டன்ஷிப் குறித்து கங்குலி
"பெரிய நடிகர்களின் படங்களுக்கே மக்கள் தியேட்டர் செல்கின்றனர்”- கே.எஸ் ரவிக்குமார்
முடியாதவற்றை முடித்துக்காட்டியுள்ளோம்! - ஓராண்டு சாதனைக்கூட்டத்தில் முதல்வர் பேச்சு
சாதிக்கு எதிராக சமத்துவம் பேசும் 'நெஞ்சுக்கு நீதி' - ஆர்ட்டிக்கிள் 15 குறித்த விவாதங்கள்
ஐபிஎல் பிளே ஆஃப் போட்டி: மழை பெய்தால் யாருக்கு சாதகம்? - விதிகள் என்ன?
வலி நிறைந்த வாழ்வின் தடங்கள்... எப்போது ஆறும் கேரள விஸ்மயா கடந்து சென்ற முட்பாதையின் ரணம்?
தினேஷ் கார்த்திக் இம்முறையும் பெஞ்ச் தானா? அணி தேர்வில் இப்படியொரு இடியாப்ப சிக்கலா!
அழிவின் விளிம்பில் ஆமைகள்.. தெரிந்து கொள்ள வேண்டிய அரிய தகவல்கள்! #WorldTurtleday
தினேஷ் கார்த்திக்கின் தீரா பசி - 18 ஆண்டுகால போராட்டமும் உலகக்கோப்பை கனவும்!