விஜய் நடித்த சுறா படத்தை இயக்கிய எஸ்.பி.ராஜ்குமார் நீண்ட இடைவெளிக்கு பிறகு ’பார்க்கணும்போல இருக்கு’ படத்தை இயக்கி இருக்கிறார்.
பொன்மனம், என் புருஷன் குழந்தை மாதிரி ஆகிய படங்களைத் தொடர்ந்து விஜய் நடித்த சுறா படத்தை இயக்கினார் எஸ்.பி.ராஜ்குமார். ஆனால், அந்தப்படம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. அந்தப் படத்தை வைத்து தற்போது வரை மீம்ஸ்கள் உருவாக்கப்பட்டு வருகின்றன.
தற்போது நீண்ட இடைவெளிக்கு பிறகு ’பார்க்கணும்போல இருக்கு’ படத்தை இயக்கி இருக்கிறார் ராஜ்குமார். இந்தப் படத்தில் திரைப்பட விநியோகிஸ்தரான பரதன், த்ரிஷியம் படத்தில் நடித்த அன்சிபா ஆகியோர் நடித்துள்ளனர். உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்டு இந்தப் படம் எடுக்கப்பட்டுள்ளதாகக் கூறுகிறது படக்குழு. இந்தப் படத்தின் ’ரெட்ட ஜடை கூப்பிடுதே’ என்கிற பாடல் வெளியாகி வரவேற்பை பெற்றுள்ளது. இப்படம் விரைவில் ரிலீசுக்கு தயாராகி வருகிறது. இந்தப் படத்தில் சூரி, கஞ்சா கருப்பு, லிவிங்க்ஸ்டன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
Loading More post
எளியோரின் வலிமைக் கதைகள் 35- ‘இது சாப்பாடு போடும் சாமானியர்களின் கதை’
சரவணா ஸ்டோர்ஸின் ரூ.235 கோடி சொத்துகள் முடக்கம்
'மின் இணைப்பை துண்டித்து விடுவோம்' - புதுவித சைபர் மோசடி.. போலீஸ் கமிஷனர் எச்சரிக்கை
தோனி எடுத்த அந்த துணிச்சலான 5 முடிவுகள்
ஆரணி: சிக்கன் பிரியாணியில் கிடந்த கரப்பான் பூச்சி; அதிர்ச்சியடைந்த தம்பதியர்
தோனி எடுத்த அந்த துணிச்சலான 5 முடிவுகள்
“நான் நிரபராதி என்றால் குற்றவாளி யார்?” காலத்தின் முன் விடையில்லா நம்பி நாராயணனின் கேள்வி!
“எங்களை கழட்டிவிட்டார்”.. தோனியை காட்டமாக விமர்சித்த இந்திய கிரிக்கெட்டின் 5 ஜாம்பவான்கள்!
"ராக்கெட்ரி பார்க்க போறீங்களா?” - அப்ப இந்த 4 வரலாற்று பின்னணியை தெரிஞ்சுட்டு போங்க!
புதிய உச்சத்தில் பாம்பு கடியால் ஏற்படும் உயிரிழப்புகள்.. தமிழகத்தின் நிலைஎன்ன? முழுநிலவரம்