தெலங்கானா மாநிலத்தில் மதுபோதையில் ஆட்டோவை இயக்கியதால், திடீரென கவிழ்ந்து, எதிரே வந்த இருசக்கர வாகனத்தின் மீது மோதியது. இதில், இளம்பெண் நூலிழையில் உயிர்தப்பினார்.
கொமரம் பீம் மாவட்டத்தில் பாலத்தின் மேல் சென்ற ஆட்டோவில், உள்ளே அமராமல் தொங்கியபடி சென்ற நபர், அதனை அங்கும் இங்கும் அசைத்த நிலையில், ஆட்டோ கவிழ்ந்து, எதிரே வந்த இருசக்கர வாகனத்தின் மீது மோதியது.
இதில் இருசக்கர வாகனத்தில் வந்த இளம்பெண் ஹெல்மெட் அணிந்திருந்ததால், சிறு காயங்களுடன் உயிர் தப்பினார். மேலும் ஆட்டோவில் இருந்தவர்களும் சிறு காயங்களுடன் உயிர் தப்பினர். இந்தக் காட்சிகள் அனைத்தும் அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. மதுபோதையில் ஆட்டோவை இயக்கியதால் விபத்து நேரிட்டதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
போதையில் திடீரென ஆட்டோவை திருப்பியதால் விபத்து: அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பிய பெண்#Thiruthani #AutoAccident pic.twitter.com/rjBjw3Xpto — PuthiyathalaimuraiTV (@PTTVOnlineNews) March 10, 2021
Loading More post
’காவல் நிலையத்தில் சித்ரவதை செய்ததால் என் மகன் தற்கொலை’ - நீதிமன்றத்தை நாடிய தாய்!
கிழிக்கப்பட்ட சட்டை.. ரத்த காயம்.. திமுக நிர்வாகி மீது தாக்குதல் - குன்றத்தூரில் பரபரப்பு
கூகுளில் அதிகம் தேடப்பட்ட பிரபலங்கள் - தமிழ் நடிகர், நடிகைகளில் இவர்கள் தான் டாப்!
காசிமேடு: கடலுக்குள் கவிழ்ந்த படகு.. நடுக்கடலில் தத்தளித்த மீனவர்கள்.. நடந்தது என்ன?
‘2012ல் ஷாரூக்கானிடம் இதற்காகத்தான் ஐபிஎல் வாய்ப்பை நிராகரித்தேன்’- ம.பி கோச் சந்திரகாந்த்
'இந்த கேரக்டர்ல கிரேஸி மோகன்தான் நடிக்க இருந்தாரு' - untold facts of பஞ்சதந்திரம்!
`எதிரொலியும் இல்ல, ஒலியும் ஒளியும் இல்ல’ - 20 வருடங்களான சிரிப்பு மெடிசின் `பஞ்சதந்திரம்!’
அடேங்கப்பா.. ஒரே நேரத்தில் பல நிறுவனங்களில் பல கோடிகளில் வேலை...திறமையால் நிமிர்ந்த மாணவர்
அதள பாதாளத்தில் நெட்ஃப்ளிக்ஸ்... மீண்டும் ஓடிடியின் ஒன்லி ராஜாவாகத் திரும்புமா? #Netflix