234 தொகுதிகளிலும் நாம் தமிழர் கட்சியின் சார்பாக போட்டியிடும் வேட்பாளர்களை ஒரே மேடையில் அமரவைத்து அறிமுகப்படுத்தியுள்ளார் அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்.
கட்சி தொடங்கியதிலிருந்தே யாருடனும் கூட்டணி அமைக்காமல் தனித்து நின்று போட்டியிடுவதை வழக்கமாகக் கொண்டுள்ளார் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான். வருகிற 2021 சட்டமன்றத் தேர்தலிலும் நாம் தமிழர் கட்சி 234 தொகுதிகளிலும் தனித்து போட்டியிட உள்ளதாக சென்னையில் வேட்பாளர்களை அறிமுகப்படுத்திய சீமான் தெரிவித்துள்ளர். மேலும் ஊழல், லஞ்சத்தை ஒழிக்கவே யாருடனும் கூட்டணி வைக்கவில்லை என்று கூறியுள்ளார்.
பெண்களுக்கு சம உரிமை அளிக்கவேண்டும் என்பதை கருத்தில்கொண்டு 50% பெண்களும், 50% ஆண்களும் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர். அதாவது நாம் தமிழர் கட்சி சார்பாக 117 தொகுதிகளில் பெண் வேட்பாளர்கள் போட்டியிட இருக்கின்றனர்.
Loading More post
"பேரறிவாளனுக்கு பிடித்த மாதிரியான பெண் கிடைத்துவிட்டால்.." - அற்புதம்மாள் பேட்டி
மாதம் ரூ.25,000 சம்பாதிக்கிறீர்களா? நீங்கள் இந்தியாவின் முதல் 10% இல் உள்ளீர்கள்!
"மொழி அரசியல் மூலம் ஆதாயம் தேட முயற்சிக்கிறார்கள்” - பிரதமர் மோடி பேச்சும் பின்னணியும்!
தமிழகத்தில் ஐந்தில் ஒருவருக்கு சிறுநீரக பாதிப்பு? - அதிர்ச்சி தரும் ஆய்வு முடிவுகள்
லட்சத்தீவு அருகே நடுக்கடலில் பிடிபட்ட 218 கிலோ ஹெராயின் போதைப்பொருள்! பின்னணி என்ன?
ஒரிஜினலுக்கு நியாயம் செய்த ரீமேக்... 'நெஞ்சுக்கு நீதி' விமர்சனம்..!
73(54) - கோலியின் வேட்டை ஆரம்பம்(?)
பாலியல் உறவால் அதிகம் பரவும் மன்ங்கிபாக்ஸ் - உறுதிசெய்யும் 5 தரவுகள்
பேரறிவாளன் விடுதலை - இதுவரை வழக்கு கடந்து வந்த பாதை
‘ஜடேஜா மன வருத்தத்தில் தான் உள்ளார்’-கேப்டன்சி விவகாரத்தில் நண்பரின் மூலம் வெளிவந்த தகவல்