உத்தர பிரதேச மாநிலத்தில் புதிதாகப் பொறுப்பேற்ற யோகி ஆதித்யநாத் தலைமையிலான 2 மாத கால ஆட்சியில் 729 பேர் கொல்லப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
யோகி அரசு, பதவியேற்ற முதல் வாரத்திலேயே பல அதிரடி அறிவிப்புகளை வெளியிட்டு பரபரப்பை கிளப்பியது. பெண்களுக்கு எதிரான வன்முறைகளுக்கு தனி படை அமைத்து அமர்க்களப்படுத்தியது. ஆனால் ஆட்சி அமைத்த மார்ச் 15 முதல் மே 9 வரை, 729 கொலைகள், 803 பாலியல் வன்கொடுமை, 2682 ஆள்கடத்தல் சம்பவங்கள் அங்கு நடைபெற்றுள்ளன. உ.பி வரலாற்றில் மிக குறுகிய காலத்தில் இவ்வளவு குற்ற வழக்குகள் பதியப்பட்டதில்லை என்ற குற்றச்சாட்டும் எழுந்துள்ளது.
Loading More post
காஷ்மீர்: தொலைக்காட்சி நடிகையை கொன்ற 2 தீவிரவாதிகள் 24 மணிநேரத்தில் சுட்டுக்கொலை
“நாடாளுமன்ற நடவடிக்கையில் சிபிஐ தலையிடுகிறது” - சபாநாயகருக்கு கார்த்தி சிதம்பரம் கடிதம்
பறிமுதல் செய்ய வந்த அதிகாரிகள்.. நகர மறுத்து அடம்பிடித்த ரூபாலி யானை.. நெகிழ்ச்சி சம்பவம்
டிஎன்பிஎஸ்சி கட்டாயத் தமிழ் தேர்வு - மாற்றுத் திறனாளிகளுக்கு விலக்கு
’மோடிக்கு 17 கேள்விகளுடன் பேனர்கள்’.. 2வது முறையாக பிரதமரின் நிகழ்ச்சியை தவிர்த்த கேசிஆர்!
ரஷீத் கானின் அந்த 4 ஓவர்களும்; ராஜஸ்தான் ராயல்ஸ் கோட்டைவிட்ட இடங்களும்!
ஐபிஎல் பிளே ஆஃப் போட்டி: மழை பெய்தால் யாருக்கு சாதகம்? - விதிகள் என்ன?
வலி நிறைந்த வாழ்வின் தடங்கள்... எப்போது ஆறும் கேரள விஸ்மயா கடந்து சென்ற முட்பாதையின் ரணம்?
தினேஷ் கார்த்திக் இம்முறையும் பெஞ்ச் தானா? அணி தேர்வில் இப்படியொரு இடியாப்ப சிக்கலா!