திமுகவுடனான தொகுதி பங்கீடு குறித்த இன்றைய பேச்சுவார்த்தை சுமுகமாக முடிந்தது என காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.
திமுக - காங்கிரஸ் கட்சிகளுக்கு இடையே தொகுதி பங்கீடு குறித்த முதல்கட்ட பேச்சுவார்த்தை ஏற்கனவே முடிவடைந்த நிலையில், இன்று இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தை நடைபெற்றது. பேச்சுவார்த்தைக்கு பிறகு காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர் கே.எஸ்.அழகிரி செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது பேசிய அவர், “தொகுதி பங்கீட்டில் தாமதம் இல்லை. பேச்சுவார்த்தை நடைபெற்று கொண்டிருக்கிறது. திமுகவுடனான தொகுதி பங்கீட்டு பேச்சுவார்த்தை சுமுகமாக நடைபெற்றது. முடிவு நாளை அல்லது நாளை மறுநாள் உடன்பாடு ஏற்படுவதற்கான வாய்ப்பு உள்ளது. எங்களுடைய கோரிக்கையை வைத்துள்ளோம். அவர்களும் அவர்களின் நிலையை சொல்லியிருக்கிறார்கள். விரைவில் முடிவை அறிவிப்போம்” என்றார்.
Loading More post
சிறையிலிருந்து ஜாமீனில் வெளிவந்த ரவுடி சில மணி நேரத்திலேயே வெட்டிப்படுகொலை
டீ விலை ₹20; சர்வீஸ் சார்ஜ் ₹50; நல்லா இருக்கு இந்த பார்ட்னர்ஷிப்: IRCTC-ஐ சாடிய மக்கள்!
இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு: யார் கேப்டன்?
பக்ரைனில் இறந்த தொழிலாளி...நல்லடக்கம் செய்ய கைகோர்த்த ரஜினி ரசிகர் மன்றத்தினர்
மீண்டும் மிரட்டும் கொரோனா - பள்ளிகளில் முகக்கவசம் கட்டாயம்
எச்சரிக்கை: சைலண்ட் கில்லராகும் High BP.. இந்த அறிகுறிகளை புறக்கணிக்காதீர்கள்!
7 உயிர்களை பலிவாங்கி, தமிழகத்தை உலுக்கிய மேலவளவு சம்பவமும் சாதிய வன்மத்தின் பின்னணியும்!
உஷார் மக்களே: ஜூலை 1-ம் தேதி முதல் அமலுக்கு வரும் நிதிசார் மாற்றங்கள்
ஜூன் 30 : இந்த வாரம் வெளியாகும் திரைப்படங்களும் வெப் சீரிஸ்களும்! #OTTGuide