திமுகவுடனான தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அதிருப்தியில் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
சட்டப்பேரவைத் தேர்தல் தொகுதி பங்கீடு தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் கே.பாலகிருஷ்ணன் உள்ளிட்ட நிர்வாகிகள் இன்று அண்ணா அறிவாலத்திற்கு வந்திருந்தனர். அப்போது அவர்கள் தரப்பில் திமுகவிடம் 12 தொகுதிகள் வேண்டும் என்று வலியுறுத்தினர். ஆனால் திமுக தரப்பில் 6 இடங்கள் மட்டுமே கொடுக்க முன்வந்துள்ளது. அதேபோல் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கும் 6 இடங்கள் மட்டுமே கொடுக்க முன்வந்துள்ளது.
கடந்த தேர்தலில் 11 இடங்களில் போட்டியிட்ட கம்யூனிஸ்ட் கட்சி இந்த முறை வெறும் 6 இடங்கள் மட்டுமா என்று அதிருப்தியில் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. பேச்சுவார்த்தை முடிந்த பின்பு வழக்கமாக வெளியே வந்து பேட்டி கொடுப்பார்கள். ஆனால் இந்த பேச்சுவார்த்தை முடிவில் நிர்வாகிகள் பேட்டி கொடுக்காமல் அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளனர்.
Loading More post
ஜம்முவில் ஏ47 துப்பாக்கியுடன் பிடிபட்ட தீவிரவாதி பாஜக நிர்வாகியாக இருந்தவர்-பரபரப்பு தகவல்
”தனிநாடு கேட்க எங்களை விட்டுவிடாதீர்கள்; பெரியார் வழிக்கு தள்ளி விடாதீர்கள்” - ஆ.ராசா!
"ஒரு சிலரின் அரசியல் லாபத்துக்காக அப்பாவி தொண்டர்களை பலியாக்குவதா? " - சசிகலா காட்டம்
'தமிழ் ராக்கர்ஸ்' வெப் சீரிஸ்.. மீண்டும் சினிமாவில் கால்பதிக்கும் AVM நிறுவனம்!
மைதானத்தில் விராட் கோலி - பேர்ஸ்டோ இடையே கடும் வாக்குவாதம்! வீடியோ வைரல்!
தோனி மீது இவ்வளவு சர்ச்சைகளா?.. களத்தில் நிகழ்ந்த டாப் 5 தரமான சம்பவங்கள்!
தெற்காசியாவை உலுக்கும் நிலநடுக்கங்கள்! நேற்று ஆப்கனில்! இன்று ஈரானில்! என்ன காரணம்?
திகிலே இல்லாமல் ஒரு திகில் படம்!- ‘டி பிளாக்’ திரைப்பட விமர்சனம்...!
‘போஸ்டரை வெளியிட்டால் படத்தை ரிலீஸ் செய்வோம்’ - போர்குடி பட ரிலீஸில் என்னதான் பிரச்னை?