நாடாளுமன்றத்தில் விவசாயிகள் பிரச்சினைகள் குறித்து விவாதிக்க ஆளும் கட்சியான பாஜக அரசு முன்வருவதில்லை என காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார்.
ஒடுக்கப்பட்ட மக்களின் குரல்களுக்கு பாஜகவும், ஆர்எஸ்எஸ்ஸும் செவிமடுப்பதில்லை என அவர் விமர்சித்துள்ளார். நள்ளிரவில் நாடு முழுவதும் சரக்கு மற்றும் சேவை வரி மசோதாவை பாஜக அரசு அவசர கதியில் அமல்படுத்தியது. விவசாயிகள், கூலித்தொழிலாளர்கள், சிறு வணிகர்களை பாஜக அரசு தொடர்ந்து புறக்கணித்து வருகிறது. அரசின் பலன்கள் அனைத்தும் முன்னணியில் உள்ள 50 தொழிலதிபர்களுக்கு மட்டுமே கிடைத்து வருகிறது என்றும் அவர் கூறினார்.
ராஜஸ்தானில் விவசாயிகள் கடனை தள்ளுபடி செய்வற்கு காங்கிரஸ் தொடர்ந்து போராடும் என்றும் ராகுல் வாக்குறுதி அளித்தார்.
Loading More post
ஞானவாபி மசூதி வழக்கு - வாரணாசி நீதிமன்றம் இன்று முக்கிய உத்தரவு
'திமுகவினர் கெடுவைத்தால் அண்ணாமலை கூட்டத்தில் பேச ஆள் இருக்கமாட்டார்கள்' -சுப.வீரபாண்டியன்
உலகிலேயே அதிக விலைக்கு பெட்ரோல் விற்கும் நாடு எது?
குரங்கு அம்மை அறிகுறியா? நிச்சயம் இதனை செய்யுங்கள் - சுகாதாரத்துறை செயலாளர் அதிரடி உத்தரவு
முதல் முறையாக மும்பை இந்தியன்ஸ்.. அதிக முறை கடைசி இடத்தை பிடித்த அணி எது?
தினேஷ் கார்த்திக் இம்முறையும் பெஞ்ச் தானா? அணி தேர்வில் இப்படியொரு இடியாப்ப சிக்கலா!
அழிவின் விளிம்பில் ஆமைகள்.. தெரிந்து கொள்ள வேண்டிய அரிய தகவல்கள்! #WorldTurtleday
தினேஷ் கார்த்திக்கின் தீரா பசி - 18 ஆண்டுகால போராட்டமும் உலகக்கோப்பை கனவும்!
உயர்த்தும் போது செஸ்! குறைக்கும்போது கலால்! தமிழக நிதியமைச்சர் குற்றச்சாட்டின் முழு விவரம்