தஜிகிஸ்தானை சேர்ந்த இளைஞர் ஒருவர் மரத்தினால் ஆன கம்ப்யூட்டர் கீபோர்டை உருவாக்கி அசத்தியுள்ளார்.
தஜிகிஸ்தான் நாட்டைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் யூடியூப் சேனல் ஒன்றை நடத்தி வருகிறார். இவரது சேனலில் வெளியான வீடியோ ஒன்று நெட்டிசன்களின் மத்தியில் கவனம் ஈர்த்துள்ளது. அந்த வீடியோவில் கம்ப்யூட்டரை இயக்குவதற்கு நாம் வழக்கமாக பயன்படுத்தும் பிளாஸ்டிக் கீ-போர்டுக்கு மாற்றாக, மரத்தினால் செய்யப்பட்ட கீ-போர்டை தத்ரூபமாக உருவாக்கி, அதைக் கொண்டு கம்ப்யூட்டரை இயக்குகிறார்.
சுற்றுச்சூழலுக்கு அதிக பாதிப்பை ஏற்படுத்தும் மின்னணு கழிவுகளை மண்ணில் புதைத்து அழிப்பதைவிட மறு சுழற்சி செய்வது எளிது மட்டுமின்றி, அதற்கான செலவும் குறைவு என வீடியோவில் அந்த யூடியூபர் தெரிவித்துள்ளார்.
Loading More post
கோவை: மணமக்களுக்கு தக்காளியை பரிசாக வழங்கிய விஜய் மக்கள் இயக்கத்தினர்!
சென்னையில் அனுமதியின்றி நினைவேந்தல் நடத்தியதாக திருமுருகன் காந்தி உட்பட 500 பேர் கைது
ஓஎன்ஜிசி குழாயில் உடைப்பு: விவசாய நிலங்கள் பாதிப்படைவதாக விவசாயிகள் வேதனை!
ஐபிஎல்லில் ஜொலித்தவர்களுக்கு வாய்ப்பு! தென் ஆப்பிரிக்க டி20 தொடர் - இந்திய அணி அறிவிப்பு
கீழடி 8ஆம் கட்ட அகழாய்வில் இரும்பு உருக்காலை எச்சங்கள் கண்டெடுப்பு
குடியரசு தலைவர் தேர்தலுக்கான வியூகமா?.. சந்திரசேகர ராவின் சந்திப்புகள் சொல்வதென்ன? - அலசல்
உயர்த்தும் போது செஸ்! குறைக்கும்போது கலால்! தமிழக நிதியமைச்சர் குற்றச்சாட்டின் முழு விவரம்
எளியோரின் வலிமைக் கதைகள் 31: ஊரையே சுத்தம் செய்தாலும் வாசமில்லா வாழ்க்கை
தோனி மட்டும் இன்னும் கொஞ்சம் வேகமாக ஆடியிருந்தால்.. சிஎஸ்கே வெற்றியை தட்டிப்பறிந்த அஸ்வின்