சென்னையில் நடைபெற்று வரும் டெஸ்ட் போட்டியில் இந்திய பவுலர்கள் விக்கெட் எடுக்காமல் திணறினாலும் கீப்பர் ரிஷப் பண்ட் கலகலப்பாகவே பேசிக்கொண்டு இருந்தார்.
சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நேற்று தொடங்கிய டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து பேட்டிங் செய்தது. முதலில் விரைவாக 2 விக்கெட்டை இழந்தாலும் ஜோ ரூட் மற்றும் டோம் சிப்லே ஆகியோர் சிறப்பாக விளையாடினர்.
இந்த இருவர் கூட்டணியை பிரிக்க முடியாமல் இந்திய பவுலர்கள் திணறினர். ஆனால் ரிஷப் பண்ட் மட்டும் கலகலப்பாக ஸ்டம்புக்கு பின்னே நின்று பேசிக்கு கொண்டு இருந்தார்.
"Mera naam hai Washington, Mereko jana hai DC"
- Poet Rishabh Pant??#INDvENG #Pant #ViratKohli #Kohli #RishabhPant #Root #Rahane pic.twitter.com/QBmuSMUNp3 — Abhi Khade (@khadeabhishek1) February 5, 2021
ஆட்டத்தின் 70 ஆவது ஓவரின்போது டோம் சிப்லே பேட்டிங் செய்துக்கொண்டு இருந்தார். அப்போது வாஷிங்டன் சுந்தர் பவுலிங் செய்தார். அப்போது ரிஷப் பன்ட் "என்னுடைய பெயர் வாஷிங்டன் ஆனால் நான் டிசிக்கு போக வேண்டும்" என கத்தினார். இது ஸ்டம்ப் மைக்கில் பதிவாக வைரலானது. அமெரிக்காவின் தலைநகரை வாஷிங்டன் டிசி என கூறுவதுதான் வழக்கம் என்பது குறிப்பிடத்தக்கது.
முன்னதாக, தமிழக வீரரான வாஷிங்டனின் தந்தையான சுந்தர் தன்னுடைய கிரிக்கெட் வாழ்க்கையில் உதவிகரமாக இருந்த வாஷிங்டன் என்ற நண்பரின் பெயரினை தன் மகனுக்கு வைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
Loading More post
’பிரதமரை மேடையில் அமரவைத்து, தமிழக முதல்வர் இப்படி பேசலாமா?’ -அண்ணாமலை காட்டம்
மயிலாடுதுறை: ரூ.2 கோடி மதிப்புள்ள தொன்மையான உலோகச் சிலையை விற்க முயன்றவர் கைது!
’எங்களை விடுதலை செய்யுங்கள்’ - திருச்சி சிறையில் 10 இலங்கை தமிழர்கள் 7வது நாளாக போராட்டம்
’செந்தமிழ் நாடெனும் போதினிலே.. வந்தே மாதரம்’ - பிரதமர் பேச்சின் முக்கிய அம்சங்கள்!
ப. சிதம்பரம் காங்கிரஸ் கட்சியின் தமிழக மாநிலங்களவைத் தேர்தல் வேட்பாளர்?
ரஷீத் கானின் அந்த 4 ஓவர்களும்; ராஜஸ்தான் ராயல்ஸ் கோட்டைவிட்ட இடங்களும்!
ஐபிஎல் பிளே ஆஃப் போட்டி: மழை பெய்தால் யாருக்கு சாதகம்? - விதிகள் என்ன?
வலி நிறைந்த வாழ்வின் தடங்கள்... எப்போது ஆறும் கேரள விஸ்மயா கடந்து சென்ற முட்பாதையின் ரணம்?
தினேஷ் கார்த்திக் இம்முறையும் பெஞ்ச் தானா? அணி தேர்வில் இப்படியொரு இடியாப்ப சிக்கலா!