உத்தரபிரதேசத்தில் சாலையில் எச்சில் துப்புதல், வாகனத்திலிருந்து குப்பையை எறிதல் போன்ற செயல்களில் ஈடுபடுவர்களுக்கு ரூ.1000 அபராதம் விதிக்கப்படும் என அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் தெரிவித்துள்ளார்.
மாநிலத்தின் முக்கிய நகரங்களை தூய்மைப்படுத்தும் நோக்கில் இந்த சட்டம் விரைவில் அமல்படுத்தப்படவுள்ளதாக அவர் தெரிவித்திருக்கிறார். சுற்றுச்சூழல் மாசுபாட்டைக் குறைக்க எலக்ட்ரிக் வாகன உற்பத்தியை மேம்படுத்த வேண்டும் என பல உற்பத்தி நிறுவனங்கள் கோரிக்கை வைத்துள்ளதால் அதற்காக வழிகளையும் ஏற்படுத்த உள்ளதாகவும் ஆதித்யநாத் உறுதியளித்திருக்கிறார்.
மேலும் தனது மாநிலத்தில் மருத்துவ செலவுக்கும், மருத்துவ உபகரணங்களுக்கும் வழங்கப்பட்ட பொருளாதார உதவியைப் போலவே எலக்ட்ரிக் வாகனங்களின் உற்பத்தியிலும் கவனம் செலுத்தவுள்ளதாக அவர் கூறியிருக்கிறார். இது நாட்டின் பொருளாதார வளர்ச்சியில் முக்கிய பங்காற்றும் எனவும் அவர் தெரிவித்திருக்கிறார்.
Loading More post
சென்னையில் நடந்த விபத்துகளில், ஹெல்மெட் அணியாததால் அதிக உயிரிழப்புகள் - முழு விவரம்
‘ஜடேஜா மன வருத்தத்தில் தான் உள்ளார்’-கேப்டன்சி விவகாரத்தில் நண்பரின் மூலம் வெளிவந்த தகவல்
கல்வீசி மோதலில் ஈடுபட்ட சம்பவத்தில் “ரூட் தல”கள் கைது! சொன்னதை செய்தது சென்னை காவல்துறை
‘ஜெய்பீம்’ பட சர்ச்சை - நீதிமன்ற உத்தரவின் படி நடிகர் சூர்யா, இயக்குநர் மீது வழக்குப்பதிவு
ஆதம்பாக்கத்தில் பைக் வீராங்கனையை பின்தொடர்ந்து வந்த இளைஞர் கைது -விசாரணையில் வெளியான தகவல்
அத்தனையும் கையிலிருந்தும் சொதப்பும் பஞ்சாப் கிங்ஸ் - காரணம் என்ன?
விபத்தில் உயிரிழந்த ஆண்ட்ரூ சைமண்ட்ஸ் பற்றிய 5 அரிய தகவல்கள்!
எளியோரின் வலிமைக் கதைகள் 30: ‘நேரம் பாராமல் ஓடும் இவர்களின் வாழ்க்கையில் விடியல் எப்போது?’
தெலங்கனா மாநிலத்தில் இருந்து ராஜ்யசபா எம்பியாகும் நடிகர் பிரகாஷ் ராஜ்? - வெளியான தகவல்