கேரளாவில் தனது 8 வயது மகன் சரியாக படிக்காததால் சூடுவைத்த தந்தையை போலீஸார் கைதுசெய்துள்ளனர்.
கேரளா மாநிலம் பத்தனம்திட்டாவைச் சேர்ந்தவர் சிவகுமார்(31). இவருக்கு 8 வயதில் மகன் இருக்கிறான். தினமும் குடித்துவிட்டுவந்து தனது மகனை அடித்ததுடன், சில நாட்களுக்கு முன்பு நன்றாக படிக்கவில்லை என்று கூறி, கரண்டியை சுடவைத்து, சிறுவனுக்கு கை மற்றும் கால் போன்ற பகுதிகளில் சூடு வைத்திருக்கிறார் சிவகுமார். இதனால் சிறுவன் அலறி துடித்திருக்கிறான்.
இதை கவனித்த பஞ்சாயத்து உறுப்பினர் ஒருவர் ஜனவரி 30ஆம் தேதி போலீஸாருக்கு தகவல் கொடுத்திருக்கிறார். அந்த தகவலின்பேரில் சிறுவனை மீட்ட போலீஸார், அவனை பத்தனம்திட்டா குழந்தைகள் நல காப்பகத்தில் சேர்த்துள்ளனர். குடிபோதையில் இருந்த சிவக்குமாரை கைதுசெய்த போலீஸார் அவரை காவல்துறை கண்காணிப்பில் வைத்துள்ளனர்.
Loading More post
அமலாக்கத்துறை விசாரணை முடித்து பின்வழியாக வாடகை காரில் சென்ற இயக்குநர் சங்கர் - ஏன்?
ஒரே மாதத்தில் இரண்டாவது முறையாக உயர்ந்தது சிலிண்டர் விலை... இம்முறை எவ்வளவு?
"மற்ற ஆறு பேரும் விரைவில் விடுதலை ஆவார்கள்" - நளினியின் வழக்கறிஞர் பேட்டி
“தம்பி பேரறிவாளன் வேலூர் சிறையிலிருந்தது என்னால்தான் வெளியே தெரிந்தது” - சீமான் பேச்சு
'முதலில் சுதந்திரக் காற்றை சுவாசித்து கொள்கிறேன்! மற்றதெல்லாம் அப்புறம்தான்!' - பேரறிவாளன்
பேரறிவாளன் விடுதலை - இதுவரை வழக்கு கடந்து வந்த பாதை
‘ஜடேஜா மன வருத்தத்தில் தான் உள்ளார்’-கேப்டன்சி விவகாரத்தில் நண்பரின் மூலம் வெளிவந்த தகவல்
’புழு’ ஓடிடி திரை விமர்சனம் - க்ரைம் த்ரில்லருக்குள் ஒளிந்திருக்கும் சாதி, மத மர்மம்!
கையெழுத்தானது சென்னை துறைமுகம் - மதுரவாயல் இரண்டு அடுக்கு உயர்மட்ட சாலை! முழு விவரம்