ஜனவரி மாதத்தில், இதுவரை இல்லாத அளவாக ஜிஎஸ்டி வருவாய் ஒரு லட்சத்துக்கு 20 ஆயிரம் கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது.
அனைத்து வரி முறைகளையும் எளிமைப்படுத்தும் வகையில், கடந்த 2017-ஆம் ஆண்டு சரக்கு மற்றும் சேவை வரி எனும் ஜிஎஸ்டி வரிமுறை இந்தியாவில் அமல்படுத்தப்பட்டது. கொரோனா பொதுமுடக்கம் காரணமாக சரிவடைந்த ஜிஎஸ்டி வசூல் தற்போது அதிகரித்து வருகிறது.
ஜனவரி மாதத்தில் இதுவரை இல்லாத அளவாக ஒரு லட்சத்து 20 ஆயிரம் கோடி ரூபாய் வருவாய் கிடைத்துள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. நேற்று மாலை 6 மணி வரை ஒரு லட்சத்து 19 ஆயிரத்து 847 கோடி ரூபாய் வசூலாகியுள்ளது. இதுகடந்த ஆண்டு ஜனவரி மாதத்தை கிடைத்த வருவாயைவிட 8 சதவிகிதம் அதிகமாகும்.
கொரோனா பொதுமுடக்கத்துக்குப் பிறகு, கடந்த 4 மாதங்களாக தொடர்ந்து ஒரு லட்சம் கோடி ரூபாய்க்கு மேல் ஜிஎஸ்டி வசூலாகி வருவது குறிப்பிடத்தக்கது.
Loading More post
சென்னையில் நாடு கடந்த தமிழீழ அரசாங்க கூட்டம் - அனுமதியின்றி நடத்தியதாக அனைவரும் கைது
குரூப் 2 தேர்வு அறைக்கு செல்போன் கொண்டு வந்த நபர்.. வெளியேற்றிய போலீஸ்!
சர்வதேச ஆல்பைன் ஸ்கேட்டிங் போட்டிக்கு தகுதிபெற்ற கோவை மாணவர்கள்.. யார் அவர்கள்?
பெட்ரோல், டீசல் விலை குறைப்பு - மத்திய அமைச்சர் அதிரடி அறிவிப்பு.. எவ்வளவு தெரியுமா?
ஒரு மின்னல் வேக ஸ்டம்பிங் கூட இல்லை.. நடப்பு சீசனில் தோனியின் பெர்ஃபாமன்ஸ் எப்படி?
எளியோரின் வலிமைக் கதைகள் 31: ஊரையே சுத்தம் செய்தாலும் வாசமில்லா வாழ்க்கை
தோனி மட்டும் இன்னும் கொஞ்சம் வேகமாக ஆடியிருந்தால்.. சிஎஸ்கே வெற்றியை தட்டிப்பறிந்த அஸ்வின்
அரசு காப்பீட்டு திட்டத்தில் 4 ஆண்டுகளில் ரூ.2,368 கோடி பயன்படுத்தவில்லை! அதிர்ச்சி தகவல்
கல்குவாரி விபத்தால் உருக்குலைந்த குடும்பம்.. கைக்குழந்தையுடன் தவிக்கும் இளம்பெண்!