நீலகிரி மாவட்டத்தில் 17 வயது மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த 34 வயது இளைஞருக்கு போக்சோ சட்டத்தின் கீழ் உச்சபட்ச தண்டனையாக 44 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து உதகை மகிளா நீதிமன்றம் அதிரடி தீர்ப்பளித்துள்ளது.
2017 ஆம் ஆண்டு, நீலகிரி மாவட்டத்தைச் சேர்ந்த 12 ஆம் வகுப்பு மாணவியுடன் பழகிய, ஆண்டனி வினோத் என்ற நபர், திருமணம் செய்வதாக கூறி பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இதில் மாணவி கருவுற்றதால், மாத்திரைகளை கொடுத்து கருக்கலைப்பு செய்துள்ளார். இவ்வாறு பல முறை தொடர்ந்துள்ளது.
பாதிக்கப்பட்ட பெண்ணின் பெற்றோர் அளித்த புகாரின்பேரில், அனைத்து மகளிர் காவல் துறையினர் ஆண்டனி வினோத்தை கைது செய்தனர். உதகை மகளிர் நீதிமன்றத்தில் நடந்து வந்த வழக்கில், நீதிபதி அருணாசலம் நேற்று தீர்ப்பளித்தார். 17 வயது மாணவியை பாலியல் வன்கொடுமை செய்ததற்கு 20 ஆண்டுகள், கருக்கலைப்பு செய்ததற்கு 20 ஆண்டுகள், கொலை மிரட்டல் விடுத்ததற்கு 4 ஆண்டுகள் என மொத்தம் 44 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து உத்தரவிட்டார்.
Loading More post
ஹைதராபாத்: சாதி மறுப்பு திருமணம் - இளைஞர் ஆணவப் படுகொலை
நின்று கொண்டிருந்த லாரி மீது கார் மோதி 8 பேர் பலி; திருமணம் முடிந்து திரும்பும்போது சோகம்
மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி சிலை திறப்பு விழா: தமிழகம் வருகிறார் வெங்கையா நாயுடு
‘கொல்கத்தா புறப்படுகிறேன்’- கொண்டாட்டத்தில் விராட் கோலி
தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு 4-ம் ஆண்டு நினைவுநாள்; பாதுகாப்புக்காக போலீசார் குவிப்பு
எளியோரின் வலிமைக் கதைகள் 31: ஊரையே சுத்தம் செய்தாலும் வாசமில்லா வாழ்க்கை
தோனி மட்டும் இன்னும் கொஞ்சம் வேகமாக ஆடியிருந்தால்.. சிஎஸ்கே வெற்றியை தட்டிப்பறிந்த அஸ்வின்
அரசு காப்பீட்டு திட்டத்தில் 4 ஆண்டுகளில் ரூ.2,368 கோடி பயன்படுத்தவில்லை! அதிர்ச்சி தகவல்
கல்குவாரி விபத்தால் உருக்குலைந்த குடும்பம்.. கைக்குழந்தையுடன் தவிக்கும் இளம்பெண்!