நடிகர் கமல்ஹாசனை அமைச்சர்கள் மிரட்டுவது ஜனநாயகத்தின் அடிப்படை உரிமைகளை பறிக்கும் செயல் என்று திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், விமர்சனங்களில் உள்ள உண்மைகளை உணர்ந்து விளக்கம் அளிப்பது தான் ஜனநாயக ஆட்சி முறைக்கு அழகு என்று தெரிவித்துள்ளார். தமிழகம் ஊழலில் மிதக்கிறது என்பதை வருவாய் புலனாய்வுத்துறை, சி.பி.ஐ, உயர்நீதிமன்றம், உச்சநீதிமன்றம் என அனைத்து அமைப்புகளும் தெரிவித்துள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார். தமிழக அரசின் ஊழல் குறித்த கமல் கருத்து, தமிழக மக்களின் குரல் என்றும், அதனை அடக்க முயற்சிக்கும் அமைச்சர்கள் இந்த ஆட்சியின் காலம் குறித்து உணர்ந்து தங்களை திருத்திக்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார். தமிழக அரசு நிர்வாகத்தை விமர்சித்து தொடர்ந்து பேசி வரும் நடிகர் கமல்ஹாசனுக்கு, தமிழக அமைச்சர்கள் கடும் கண்டனம் தெரிவித்து வரும் நிலையில் ஸ்டாலின் இந்த அறிக்கையை வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
Loading More post
காஷ்மீர் பிரிவினைவாத தலைவர் யாசின் மாலிக்கிற்கு ஆயுள் தண்டனை
பிரதமர் மோடி நாளை தமிழகம் வருகை - என்னென்ன திட்டங்கள் தொடக்கம்?
மயிலாடுதுறை: சாலையில் சென்றுகொண்டிருந்த புல்லட் திடீரென தீப்பிடிப்பு
காங்கிரஸில் இருந்து விலகல்; சமாஜ்வாதி ஆதரவுடன் எம்.பி.யாகிறார் கபில் சிபல்
ஸ்பைஸ்ஜெட் நிறுவனத்தை 'ஹேக்' செய்ய முயற்சி - விமானங்கள் புறப்படுவதில் தாமதம்
ரஷீத் கானின் அந்த 4 ஓவர்களும்; ராஜஸ்தான் ராயல்ஸ் கோட்டைவிட்ட இடங்களும்!
ஐபிஎல் பிளே ஆஃப் போட்டி: மழை பெய்தால் யாருக்கு சாதகம்? - விதிகள் என்ன?
வலி நிறைந்த வாழ்வின் தடங்கள்... எப்போது ஆறும் கேரள விஸ்மயா கடந்து சென்ற முட்பாதையின் ரணம்?
தினேஷ் கார்த்திக் இம்முறையும் பெஞ்ச் தானா? அணி தேர்வில் இப்படியொரு இடியாப்ப சிக்கலா!