குடியரசுத் தலைவர் தேர்தலில் சமாஜ்வாதி கட்சி எம்பி, எம்எல்ஏக்கள் கட்சி மாறி வாக்களிக்க வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
எதிர்க்கட்சிகளின் கூட்டு வேட்பாளரான மீரா குமாருக்கு வாக்களிக்குமாறு சமாஜ்வாதி எம்பி, எம்எல்ஏக்களுக்கு முன்னாள் முதல்வர் அகிலேஷ் யாதவ் உத்தரவிட்டுள்ளார். ஆனால் பாரதிய ஜனதா கட்சி நிறுத்தியுள்ள ராம்நாத் கோவிந்தை ஆதரிக்க தங்கள் கட்சி நிறுவனர் முலாயம் சிங் யாதவ் முடிவு செய்துள்ளதாக அக்கட்சி மூத்த தலைவர் ஒருவர் தெரிவித்தார். வேட்பாளராக ராம்நாத் கோவிந்த் பெயர் அறிவிக்கப்பட்டவுடன் அவர் வலுவான வேட்பாளர் என்றும் அவருடன் ஏற்கனவே தாங்கள் நெருங்கிய உறவு வைத்திருந்தாகவும் முலாயம் குறிப்பிட்டிருந்தார்
Loading More post
``பேரறிவாளனை முதல்வர் கட்டியணைப்பது நல்லதல்ல”- பொன்.ராதாகிருஷ்ணன் பேட்டி
இந்திய அணியில் இடமில்லை - அதிருப்தியில் நிதிஷ் ராணா
`கிரண்தான் குற்றவாளி’- விஸ்மயா வழக்கில் கேரள நீதிமன்றம் உத்தரவு; நாளை தண்டனை விவரங்கள்
'எச்சில் பட்டத கொடுங்க!' - முஸ்லிம் எம்எல்ஏவும் பட்டியலின சாமியாரும் இனிப்பு உண்ட தருணம்
தினேஷ் கார்த்திக்கின் தீரா பசி - 18 ஆண்டுகால போராட்டமும் உலகக்கோப்பை கனவும்!
தினேஷ் கார்த்திக்கின் தீரா பசி - 18 ஆண்டுகால போராட்டமும் உலகக்கோப்பை கனவும்!
சறுக்கல்தான்; ஏமாற்றம்தான்; ஆனாலும் கம்பேக் கொடுப்போம்! - 2022 சிஎஸ்கே முழு ரிப்போர்ட்
குடியரசு தலைவர் தேர்தலுக்கான வியூகமா?.. சந்திரசேகர ராவின் சந்திப்புகள் சொல்வதென்ன? - அலசல்
உயர்த்தும் போது செஸ்! குறைக்கும்போது கலால்! தமிழக நிதியமைச்சர் குற்றச்சாட்டின் முழு விவரம்
எளியோரின் வலிமைக் கதைகள் 31: ஊரையே சுத்தம் செய்தாலும் வாசமில்லா வாழ்க்கை