நடிகர் சசிகுமாரின் ஸ்டைலிஷ் போட்டோஷூட் சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகின்றது.
கடந்த 2008 ஆம் ஆண்டு வெளியான ’சுப்ரமணியபுரம்’ படத்தின் மூலம் இயக்குநராக மட்டுமல்ல நடிகராகவும் அறிமுகமனார் சசிகுமார்.
அதனைத்தொடர்ந்து அவர், நடித்த நாடோடிகள், போராளி, சுந்தரபாண்டியன், குட்டிப்புலி, தாரை தப்பட்டை, வெற்றிவேல், கிடாரி, பலே வெள்ளையத் தேவா, கொடிவீரன், அசுரவதம், கென்னடி கிளப், நாடோடிகள் 2 என பெரும்பான்மையான படங்கள் கிராமத்துக் கதைகள்தான்.
அதனால், அந்த கதைக்கேற்ப கிராமத்துக் கெட்டப்புகளிலேயே நடித்து வந்தார். ஸ்டைலிஷ் காஸ்டியூம்களில் திரையில் அவரைப் பார்த்தது என்பது குறைவுதான்.
இந்நிலையில், தற்போது ப்ரவுன், நேவி ப்ளூ கலர் உடையில் செம்ம ஸ்டைலிஷாக போட்டோ ஷூட் எடுத்திருக்கிறார். சால்ட் அண்ட் பெப்பர் தலைமுடி தாடியுடன் பழுப்பு மற்றும் பொன் நிற பேக்ரவுண்டில் அந்த போட்டோ ஷூட் புகைப்படங்கள் ‘சசிகுமாரா இது?’ என்று ஆச்சர்யமூட்டுவதோடு ‘அஜித்தா? இல்ல மம்முட்டியா?’ என்று உற்றுநோக்க வைக்கின்றன.
இந்த புகைப்படத்தை சசிகுமாரின் ரசிகர்கள் ’வெறித்தனமா இருக்கீங்க… வேற லெவல்’ என்று கருத்திட்டு வருகிறார்கள்.
Loading More post
இந்தியாவை பார்ப்பதற்கு இலங்கையை போலவே உள்ளது - ராகுல் காந்தி எச்சரிக்கை
கோடை விடுமுறைக்குப்பின் பள்ளிகள் திறப்பு எப்போது? பள்ளிக் கல்வித்துறையின் திட்டம் இதுதான்!
"26 மாவட்டங்கள் பாதிப்பு, 1089 கிராமங்கள் மூழ்கின" - அசாம் வெள்ளத்தின் கோரதாண்டவம்
`சிதம்பரம் கோயில் கனகசபை மீது பக்தர்கள் ஏறி வழிபடலாம்'- அராசணை வெளியிட்டது தமிழ்நாடு அரசு!
அமலாக்கத்துறை விசாரணை முடித்து பின்வழியாக வாடகை காரில் சென்ற இயக்குநர் சங்கர் - ஏன்?
பேரறிவாளன் விடுதலை - இதுவரை வழக்கு கடந்து வந்த பாதை
‘ஜடேஜா மன வருத்தத்தில் தான் உள்ளார்’-கேப்டன்சி விவகாரத்தில் நண்பரின் மூலம் வெளிவந்த தகவல்
’புழு’ ஓடிடி திரை விமர்சனம் - க்ரைம் த்ரில்லருக்குள் ஒளிந்திருக்கும் சாதி, மத மர்மம்!
கையெழுத்தானது சென்னை துறைமுகம் - மதுரவாயல் இரண்டு அடுக்கு உயர்மட்ட சாலை! முழு விவரம்