ஜல்லிக்கட்டு தொடர்பான போரட்டங்கள் நடந்துவந்த நிலையில், சென்னையில் வன்முறை சம்பவங்களில் ஈடுபட்டதாக 76 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். சென்னையில் சுமார் 140 இடங்களில் சாலை மறியல் நடைபெற்றதாகவும் இதில் 108 மாநகர பேருந்துகள் சேதப்பட்டிருப்பதாகவும் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வன்முறையில் 57 போலீஸ் வாகனங்கள் சேதமடைந்துள்ளன. 97 போலீசார் காயமடைந்து சிகிச்சை பெற்று வருவதாகவும் கூறப்பட்டுள்ளது. அதுபோல், போராட்டத்தில் ஈடுபட்டவர்களில் 63 பேருக்கு காயம் ஏற்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், 4 தீயணைப்பு வாகனங்கள் சேதமடைந்துள்ளதாகவும் தற்போது போக்குவரத்தில் பாதிப்பில்லை என்றும் காவல்துறை தரப்பில் கூறப்பட்டுள்ளது.
Loading More post
பேரறிவாளன் விடுதலை - இதுவரை வழக்கு கடந்து வந்த பாதை
விடுதலை ஆனார் பேரறிவாளன்: உச்சநீதிமன்றம் தீர்ப்பு
கேன்ஸ் சர்வதேச திரைப்பட விழா: ஏ.ஆர்.ரஹ்மான், கமலஹாசனுக்கு சிவப்புக் கம்பள வரவேற்பு
'மோதிக்கொண்ட கல்லூரி பேருந்து - தனியார் பேருந்து..'. பதைபதைக்கவைக்கும் சிசிடிவி காட்சிகள்
``என் மகள்களின் வருகைக்காக காத்திருக்கிறோம்”- மறுமணம் குறித்து டி.இமான் நெகிழ்ச்சி பதிவு
அத்தனையும் கையிலிருந்தும் சொதப்பும் பஞ்சாப் கிங்ஸ் - காரணம் என்ன?
விபத்தில் உயிரிழந்த ஆண்ட்ரூ சைமண்ட்ஸ் பற்றிய 5 அரிய தகவல்கள்!
எளியோரின் வலிமைக் கதைகள் 30: ‘நேரம் பாராமல் ஓடும் இவர்களின் வாழ்க்கையில் விடியல் எப்போது?’
தெலங்கனா மாநிலத்தில் இருந்து ராஜ்யசபா எம்பியாகும் நடிகர் பிரகாஷ் ராஜ்? - வெளியான தகவல்