பிரான்ஸ் தலைநகர் பாரீஸில் அதிநவீன தொழில்நுட்ப வசதிகளுடன் கூடிய தானியங்கி பேருந்து சேவையை அந்நாட்டு அரசு தொடங்கியுள்ளது.
பாரீஸின் இரண்டு ரயில் நிலையங்களுக்கு இடையில் இந்த தானியங்கி பேருந்தின் சேவை தொடங்கப்பட்டுள்ளது. ஓட்டுநர் இல்லாமல் அதிநவீன தொழில்நுட்ப வசதிகளுடன் கூடிய பேருந்து சேவையானது மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டது. இதற்காக சி்றப்பு பாதையும் ஏற்படுத்தி தரப்பட்டுள்ளது. 130 மீட்டர் தொலைவிற்கு இயங்கும் இந்த தானியங்கி பேருந்தில் 10 பயணிகள் வரை பயணிக்க முடியும். பாதசாரிகளுக்கு பிரச்னை ஏற்படாத வகையில், சூழ்நிலைகளுக்கு ஏற்ப பேருந்து இயங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.வரும் ஏப்ரல் வரை மக்கள் இதனை இலவசமாக பயன்படுத்தி கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.மேலும் கூடிய விரைவில் மற்ற நகரங்களுக்கும் தானியங்கி பேருந்து சேவைகள் விரிவுபடுத்தப்பட உள்ளதாக பிரான்ஸ் அரசு கூறியுள்ளது. பாரீஸ் நகர மக்கள் இந்த தானியங்கி பேருந்து சேவையை பெரிதும் வரவேற்றுள்ளனர்.
Loading More post
உங்களுக்கு அதிகமாக வியர்க்கிறதா? அப்போ இவற்றை கவனியுங்க...
சம்மன் அனுப்பியும் ஆஜராகவில்லை - நுபுர் சர்மாவுக்கு எதிராக 'லுக் அவுட்' நோட்டீஸ்
தமிழில் ஒரு கே.ஜி.எஃப்?.. தனுஷ் படத்தின் மாஸ் அப்டேட் - யார் அந்த ‘கேப்டன் மில்லர்’ ?
முகமது ஜூபைருக்கு பாகிஸ்தானில் இருந்து நிதியுதவி - டெல்லி போலீஸ் தகவல்
இந்தியாவில் நிலத்தடி நீர்மட்டத்தின் தற்போதைய நிலை?
தோனி எடுத்த அந்த துணிச்சலான 5 முடிவுகள்
“நான் நிரபராதி என்றால் குற்றவாளி யார்?” காலத்தின் முன் விடையில்லா நம்பி நாராயணனின் கேள்வி!
“எங்களை கழட்டிவிட்டார்”.. தோனியை காட்டமாக விமர்சித்த இந்திய கிரிக்கெட்டின் 5 ஜாம்பவான்கள்!
"ராக்கெட்ரி பார்க்க போறீங்களா?” - அப்ப இந்த 4 வரலாற்று பின்னணியை தெரிஞ்சுட்டு போங்க!
புதிய உச்சத்தில் பாம்பு கடியால் ஏற்படும் உயிரிழப்புகள்.. தமிழகத்தின் நிலைஎன்ன? முழுநிலவரம்