கால்பந்து போட்டியின்போது மோதலால் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி எட்டு பேர் உயிரிழந்தனர். 60-க்கும் மேற்பட்டோர்
காயமடைந்துள்ளனர்.
செனகல் நாட்டில் கால்பந்து மைதானத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 8 பேர் உயிரிழந்தனர். தலைநகர் தக்காரில் உள்ள மைதானத்தில் நடந்த போட்டி ஒன்றின் போது இரு அணி ரசிகர்களுக்கிடையே ஏற்பட்ட மோதலைத் தவிர்க்க, காவல்துறையினர் கண்ணீர்புகை குண்டுகளை பிரயோகித்ததாகவும், அப்போது ஏற்பட்ட நெரிசலில் சிக்கியும் மைதானத்தின் ஒரு பகுதி இடிந்து விழுந்தும் 8 பேர் உயிரிழந்ததாகவும் 60-க்கும் மேற்பட்டோர் காயமடைந்ததாகவும் அந்நாட்டு விளையாட்டுத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.
ஆப்பிரிக்க நாடுகளில் கால்பந்து போட்டிகளின் போது இது போன்ற உயிரிழப்புகள் ஏற்படுவது வழக்கமான ஒன்றாகி விட்டதாகக் கூறப்படுகிறது. கடந்த பிப்ரவரி மாதத்தில் அங்கோலா நாட்டில் கால்பந்து மைதானத்தில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 17 பேர் உயிரிழந்தனர்.
Loading More post
நாட்டையே உலுக்கிய ஹைதராபாத் என்கவுண்ட்டர் போலியானது - விசாரணைக்குழு அதிர்ச்சி தகவல்
துப்பாக்கிச் சூட்டில் மூளைச்சாவு அடைந்த போதும் 5 பேருக்கு வாழ்வளித்த 6 வயது சிறுமி!
திருமணமான ஆறே மாதத்தில் நீட் தேர்வுக்கு படித்து வந்த பெண் மருத்துவர் தற்கொலை!
தூக்கத்திலேயே பிரிந்த உயிர் - தந்தை இறந்த சோகத்திலும் ப்ளஸ் டூ தேர்வெழுதிய மகன்!
இடம்பெயர்கிறது மெரினாவிலுள்ள மகாத்மா காந்தி சிலை; தடையில்லா சான்றிதழ் வழங்கியது மாநகராட்சி
ஒரிஜினலுக்கு நியாயம் செய்த ரீமேக்... 'நெஞ்சுக்கு நீதி' விமர்சனம்..!
73(54) - கோலியின் வேட்டை ஆரம்பம்(?)
பாலியல் உறவால் அதிகம் பரவும் மன்ங்கிபாக்ஸ் - உறுதிசெய்யும் 5 தரவுகள்
பேரறிவாளன் விடுதலை - இதுவரை வழக்கு கடந்து வந்த பாதை
‘ஜடேஜா மன வருத்தத்தில் தான் உள்ளார்’-கேப்டன்சி விவகாரத்தில் நண்பரின் மூலம் வெளிவந்த தகவல்