பல்வேறு அமைப்பினரின் கடும் எதிர்ப்பால் இந்தூரில் இன்று நடைபெற இருந்த பீர் யோகா நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டுள்ளது.
மத்தியப் பிரதேச மாநிலம் இந்தூரில் ஒரு தனியார் ஹோட்டல் பீர் யோகா நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்தது. பீர் யோகா என்பது பீர் குடித்துக் கொண்டே யோகா செய்யும் உடற்பயிற்சி ஆகும். ஜெர்மனியில் முதன்முதலாக பீர் யோகா நிகழ்ச்சி நடத்தப்பட்டு அது உலக அளவில் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றது. குறிப்பாக மேற்கத்திய நாடுகளில் பீர் யோகா நிகழ்ச்சி அதிக வரவேற்பைப் பெற்றது. இந்த நிலையில் தான் இந்தூரில் உள்ள ஒரு தனியார் ஹோட்டல் பீர் யோகா நிகழ்ச்சியை ஏற்பாடு செய்தது.
ஆனால், அம்மாநிலத்தில் உள்ள பல்வேறு அமைப்புகள் இந்நிகழ்ச்சிக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து, போலீஸில் புகார் செய்தனர். உடனே அந்த ஹோட்டல் நிர்வாகம், பீர் யோகா நிகழ்ச்சியை ரத்து செய்தது. மேலும், “இந்த நிகழ்ச்சி யாருடைய மனதையாவது புண் படுத்தியிருந்தால் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறோம்” என்று கூறியுள்ளது.
Loading More post
ராக்கெட்டுகளை ஏவுவதற்கு குலசேகரப்பட்டினத்தை தேர்வு செய்தது ஏன்?-இஸ்ரோ விஞ்ஞானி புதிய தகவல்
’குழந்தைகள் மார்க் விஷயத்தில் பெற்றோர்கள் இதை மட்டும் செய்யாதீங்க’- அமைச்சர் அன்பில் மகேஷ்
காலிப் பணியிடங்களில் தற்காலிக ஆசிரியர் நியமனத்திற்கு இடைக்கால தடை! - நீதிமன்றம்
தேசிய போலீஸ் அகாடமியின் இயக்குனராக தமிழகத்தைச் சேர்ந்த காவல் அதிகாரி ராஜன் நியமனம்!
கணவர் மரணம் குறித்து தவறான தகவலை பரப்பாதீங்க! - நடிகை மீனா வேண்டுகோள்
“நான் நிரபராதி என்றால் குற்றவாளி யார்?” காலத்தின் முன் விடையில்லா நம்பி நாராயணனின் கேள்வி!
“எங்களை கழட்டிவிட்டார்”.. தோனியை காட்டமாக விமர்சித்த இந்திய கிரிக்கெட்டின் 5 ஜாம்பவான்கள்!
"ராக்கெட்ரி பார்க்க போறீங்களா?” - அப்ப இந்த 4 வரலாற்று பின்னணியை தெரிஞ்சுட்டு போங்க!
புதிய உச்சத்தில் பாம்பு கடியால் ஏற்படும் உயிரிழப்புகள்.. தமிழகத்தின் நிலைஎன்ன? முழுநிலவரம்