திருச்சி மாவட்டம் மணப்பாறையில் பள்ளி மாணவர்கள் இருவர் மதுபோதையில் சாலையில் விழுந்து கிடந்தது அப்பகுதியினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
பாரதியார் நகர் பேருந்து நிறுத்தம் அருகே உள்ள அரசு உதவிபெறும் மேல்நிலைப்பள்ளியில் படிக்கும் மாணவர்கள் இரண்டுபேர், பள்ளி நேரத்தில் வெளியில் சென்று மது அருந்திவிட்டு பள்ளி அருகிலேயே போதையில் மயங்கி விழுந்து கிடந்தனர். இதனையறிந்த பள்ளி ஆசிரியர்கள் விரைந்து வந்து அவர்கள் இருவரையும் மீட்டு ஆட்டோவில் வீட்டுக்கு அனுப்பிவைத்தனர். பள்ளி உடையிலேயே மது அருந்திவிட்டு மயங்கி கிடந்த மாணவர்களை நினைத்து அப்பகுதியினர் வேதனையடைந்தனர்.
Loading More post
”அடுத்த சீசனில் இந்த இளம் பவுலர் நிச்சயம் சிறப்பாக விளையாடுவார்” - தோனி சொன்ன அந்த வீரர்?
‘நான் சொன்ன கருத்தைத்தான் பிரதமரும் எதிரொலிக்கிறார்‘ - கிச்சா சுதீப்பின் புதிய கமெண்ட்!
மாநிலங்களவை தேர்தல் வேட்பாளர்களை தேர்வுசெய்வதில் அதிமுகவில் நீடிக்கும் இழுபறி!
இம்ரான் தாஹிரின் மிகப்பெரிய சாதனையை சமன் செய்தார் சாஹல்! என்ன சாதனை?
லக்னோவில் 10 நாட்களுக்கும் மேலாக தாயின் சடலத்துடன் வசித்த மகள்! என்ன காரணம்?
எளியோரின் வலிமைக் கதைகள் 31: ஊரையே சுத்தம் செய்தாலும் வாசமில்லா வாழ்க்கை
தோனி மட்டும் இன்னும் கொஞ்சம் வேகமாக ஆடியிருந்தால்.. சிஎஸ்கே வெற்றியை தட்டிப்பறிந்த அஸ்வின்
அரசு காப்பீட்டு திட்டத்தில் 4 ஆண்டுகளில் ரூ.2,368 கோடி பயன்படுத்தவில்லை! அதிர்ச்சி தகவல்
கல்குவாரி விபத்தால் உருக்குலைந்த குடும்பம்.. கைக்குழந்தையுடன் தவிக்கும் இளம்பெண்!