பொங்கல் பண்டிகைக்கு வெளியாகும் 'மாஸ்டர்' திரைப்படத்தைக் காண, விஜய்யின் ரசிகர்கள் திரையரங்குகளில் டிக்கெட் முன்பதிவுக்காக முண்டியடித்தனர்.
'மாஸ்டர்' திரைப்படத்தைக் காண கடந்த ஆண்டு ஏப்ரல் மாதத்திலிருந்து காத்திருக்கும் ரசிகர்கள், தற்போது ஜனவரி 13 ஆம் தேதியை எதிர்நோக்கியுள்ளனர். 'மாஸ்டர்' திரைப்படத்துக்கான டிக்கெட் முன்பதிவு தொடங்கிவிட்டதால், டிக்கெட்டுகளைப் பெற்றிட அவர்கள், கவுண்டர்களில் முண்டியடித்து வருகின்றனர்.
50 சதவிகித இருக்கைகளுடன் மட்டுமே திரையரங்குகள் இயங்கும் என்பதால், கவுண்டர்களில் கூட்டம் அதிக அளவில் காணப்படுகிறது. சென்னையில் 'மாஸ்டர்' திரையிட உள்ள திரையரங்குகளில் இன்று ரசிகர்கள் தேனீக்கள்போல கவுண்டர்களை மொய்த்தனர். இதனால் கொரோனா தடுப்பு வழிகாட்டு நெறிமுறையான தனிமனித இடைவெளி காற்றில் பறந்தது.
Loading More post
இந்த சீசனில் இதுவே கடைசிப் போட்டி - இன்று ராஜஸ்தானுடன் மோதும் சிஎஸ்கே
பழைய ஃபார்மிற்கு திரும்பிய விராட் கோலி - குஜராத்தை வீழ்த்தியது பெங்களூரு
``பாலியல் தொழிலாளர்களை கண்ணியத்துடன் நடத்தனும், ஆதார் கொடுக்கனும்"-உச்சநீதிமன்றம் உத்தரவு
கொஞ்சம் ஓய்வு எடுக்க விரும்புகிறேன் - விராட் கோலி ஓபன் டாக்!
அமெரிக்க அதிபர் ஜோ பைடனை மே 24-ல் சந்திக்கிறார் பிரதமர் நரேந்திர மோடி!
பாலியல் உறவால் அதிகம் பரவும் மன்ங்கிபாக்ஸ் - உறுதிசெய்யும் 5 தரவுகள்
பேரறிவாளன் விடுதலை - இதுவரை வழக்கு கடந்து வந்த பாதை
‘ஜடேஜா மன வருத்தத்தில் தான் உள்ளார்’-கேப்டன்சி விவகாரத்தில் நண்பரின் மூலம் வெளிவந்த தகவல்
’புழு’ ஓடிடி திரை விமர்சனம் - க்ரைம் த்ரில்லருக்குள் ஒளிந்திருக்கும் சாதி, மத மர்மம்!
கையெழுத்தானது சென்னை துறைமுகம் - மதுரவாயல் இரண்டு அடுக்கு உயர்மட்ட சாலை! முழு விவரம்