கிருஷ்ணகிரி அருகே எருதுவிடும் விழாவின்போது வீட்டின் மேற்கூரை இடிந்துவிழுந்து இரண்டு பேர் உயிரிழந்தனர்.
பொங்கல் பண்டிகையை ஒட்டி தமிழர்களின் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு, எருதுவிடும் விழா போன்றவை நடத்தப்படுவது வழக்கம். அந்தவகையில், கடந்த சில நாட்களாக கிராமங்களில் அதற்கான ஒத்திகைகள் நடந்துவருகிறது. கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள ஒரு கிராமத்தில் எருதுவிடும் விழாவின் ஒத்திகையைப் பார்க்க ஒரு வீட்டில் மேற்கூரை விளிம்பில் நிறையப்பேர் அமர்ந்ததால் இடிந்து விழுந்துள்ளது. அதில் 8 வயது சிறுமி மற்றும் 68 வயது முதியவர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
முழுவிவரம்:
Loading More post
வாழ்வா? சாவா? போராட்டத்தில் டெல்லி: இன்று மும்பை அணியுடன் மோதல்
தமிழ்நாட்டில் இன்று குரூப்-2 தேர்வு - 11.78 லட்சம் பேர் எழுதுகின்றனர்
தோனி மட்டும் இன்னும் கொஞ்சம் வேகமாக ஆடியிருந்தால்.. சிஎஸ்கே வெற்றியை தட்டிப்பறிந்த அஸ்வின்
'நாங்கள் கொலை செய்ய முயன்றோமா?' - மதுரை தம்பதிக்கு தனுஷ், கஸ்தூரி ராஜா நோட்டீஸ்
அரசு காப்பீட்டு திட்டத்தில் 4 ஆண்டுகளில் ரூ.2,368 கோடி பயன்படுத்தவில்லை! அதிர்ச்சி தகவல்
தோனி மட்டும் இன்னும் கொஞ்சம் வேகமாக ஆடியிருந்தால்.. சிஎஸ்கே வெற்றியை தட்டிப்பறிந்த அஸ்வின்
அரசு காப்பீட்டு திட்டத்தில் 4 ஆண்டுகளில் ரூ.2,368 கோடி பயன்படுத்தவில்லை! அதிர்ச்சி தகவல்
கல்குவாரி விபத்தால் உருக்குலைந்த குடும்பம்.. கைக்குழந்தையுடன் தவிக்கும் இளம்பெண்!
ஒரிஜினலுக்கு நியாயம் செய்த ரீமேக்... 'நெஞ்சுக்கு நீதி' விமர்சனம்..!