2021-ஆம் ஆண்டின் முதல் ஆறு மாதங்களில் உலகளவில் கொரோனா வைரஸ் தடுப்பூசி பற்றாக்குறை ஏற்படும் என்று சீரம் தலைமை நிர்வாக அதிகாரி ஆதார் பூனவல்லா தெரிவித்துள்ளார்.
2021 ஆம் ஆண்டின் முதல் ஆறு மாதங்கள் உலகளவில் கொரோனா வைரஸ் தடுப்பூசி பற்றாக்குறை ஏற்படும் என்று சீரம் இன்ஸ்டிட்யூட் ஆஃப் இந்தியா (எஸ்ஐஐ) தலைமை நிர்வாக அதிகாரி ஆதார் பூனவல்லா தெரிவித்துள்ளார். அவர் மேலும் " இந்த பற்றாக்குறைக்கு யாரும் உதவ முடியாது. ஆனால் ஆகஸ்ட்-செப்டம்பர் 2021 க்குள் இந்த பற்றாக்குறை குறையும். நாங்கள் 40-50 மில்லியன் டோஸ் கோவிஷீல்ட் இருப்பு வைத்திருக்கிறோம். ஜூலை 2021 க்குள் சுமார் 300 மில்லியன் டோஸை உற்பத்தி செய்வோம்" எனத் தெரிவித்தார்
Loading More post
தமிழ்த்தாய் வாழ்த்துக்கு நிதின் கட்கரி எழுந்து நிற்காதது ஏன்? - அமைச்சர் மனோ தங்கராஜ்
கோயில் திருவிழா பாதுகாப்பில் குளறுபடி? - தடுப்பு மீது ஏறிக்குதித்த எம்பி ஜோதிமணி!
ஓ.பன்னீர்செல்வத்திடம் சில நிமிடங்கள் தனியாக பேசிய பிரதமர் மோடி!
ரயில் வரவேற்பு விழா: தேனி ரயில் நிலையத்தில் விடிய விடிய பறந்த 'தேசியக் கொடி'!
சமபலத்துடன் பெங்களூரு, ராஜஸ்தான் அணிகள் - இறுதிப் போட்டிக்கு செல்வது யார்? இன்று மோதல்!
ரஷீத் கானின் அந்த 4 ஓவர்களும்; ராஜஸ்தான் ராயல்ஸ் கோட்டைவிட்ட இடங்களும்!
ஐபிஎல் பிளே ஆஃப் போட்டி: மழை பெய்தால் யாருக்கு சாதகம்? - விதிகள் என்ன?
வலி நிறைந்த வாழ்வின் தடங்கள்... எப்போது ஆறும் கேரள விஸ்மயா கடந்து சென்ற முட்பாதையின் ரணம்?
தினேஷ் கார்த்திக் இம்முறையும் பெஞ்ச் தானா? அணி தேர்வில் இப்படியொரு இடியாப்ப சிக்கலா!