பிரிட்டனில் இருந்து வந்தவர்களில் 4 பேரது மாதிரிகளில் வித்தியாசம் உள்ளது என புனே நிறுவனம் மத்திய அரசுக்கு தகவல் தெரிவித்துள்ளது.
இன்று சென்னை அடையாறு புற்றுநோய் மருத்துவமனையில் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் விஜயபாஸ்கர் " பிரிட்டனில் இருந்து வந்தவர்களில் 4 பேரது மாதிரிகளில் வித்தியாசம் உள்ளது என புனே நிறுவனம் மத்திய அரசுக்கு தகவல் தெரிவித்துள்ளது. தமிழகத்திலிருந்து அனுப்பியுள்ள 13 மாதிரிகளின் முடிவுகள் மத்திய சுகாதாரத்துறைக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.
ஐசிஎம்ஆர் மற்றும் மத்திய சுகாதாரத்துறை புனே ஆய்வறிக்கை குறித்து ஆலோசனை நடத்தியுள்ள நிலையில் 2 வது பரிசோதனை செய்ய ஐசிஎம்ஆர் முடிவு செய்துள்ளது. 2-வது ஆய்வுக்கு உட்படுத்தப்பட்ட பிறகு ஆலோசனை நடத்தி மத்திய அரசு அறிவிக்க உள்ளது. அனைத்து மாநில மாதிரி முடிவுகளை பெற்ற பிறகே எந்தவகையாக கொரோனா உருமாற்றமடைந்துள்ளது என்பது பற்றி தெரியவரும்” என்றார்.
Loading More post
ஜம்முவில் ஏ47 துப்பாக்கியுடன் பிடிபட்ட தீவிரவாதி பாஜக நிர்வாகியாக இருந்தவர்-பரபரப்பு தகவல்
”தனிநாடு கேட்க எங்களை விட்டுவிடாதீர்கள்; பெரியார் வழிக்கு தள்ளி விடாதீர்கள்” - ஆ.ராசா!
"ஒரு சிலரின் அரசியல் லாபத்துக்காக அப்பாவி தொண்டர்களை பலியாக்குவதா? " - சசிகலா காட்டம்
'தமிழ் ராக்கர்ஸ்' வெப் சீரிஸ்.. மீண்டும் சினிமாவில் கால்பதிக்கும் AVM நிறுவனம்!
மைதானத்தில் விராட் கோலி - பேர்ஸ்டோ இடையே கடும் வாக்குவாதம்! வீடியோ வைரல்!
தோனி மீது இவ்வளவு சர்ச்சைகளா?.. களத்தில் நிகழ்ந்த டாப் 5 தரமான சம்பவங்கள்!
தெற்காசியாவை உலுக்கும் நிலநடுக்கங்கள்! நேற்று ஆப்கனில்! இன்று ஈரானில்! என்ன காரணம்?
திகிலே இல்லாமல் ஒரு திகில் படம்!- ‘டி பிளாக்’ திரைப்பட விமர்சனம்...!
‘போஸ்டரை வெளியிட்டால் படத்தை ரிலீஸ் செய்வோம்’ - போர்குடி பட ரிலீஸில் என்னதான் பிரச்னை?