அரைகுறை ஆடையோடு இருக்கும் கடவுளை பார்க்கும்போது தோன்றாத, வன்கொடுமை எண்ணம் நமது சகோதரிகளை பார்க்கும்போது மட்டும் ஏன் தோன்றுகிறது என கமல்ஹாசன் கேள்வி எழுப்பியுள்ளார்.
சட்டப்பேரவைத் தேர்தலுக்கான பரப்புரை மேற்கொண்டு வரும் அவர், இன்றைய தினம் சென்னையில் அக்கட்சியின் மகளிரணி கூட்டத்தில் கலந்துகொண்டார். அப்போது பேசிய கமல்ஹாசன், பெண்களுக்கு எதிரான குற்றங்களுக்கு அவர்கள் அணியும் ஆடை காரணமாக கூறப்படுவது தவறானது எனக் குறிப்பிட்டார்.
இது குறித்து அவர் கூறும்போது, “ வன்கொடுமைகளுக்கு பெண்கள் அணியும் ஆடைகளே காரணமாக கூறப்படுகிறது. கடவுள் கூடதான் அரைகுறை ஆடையோடு இருக்கிறார். சில கடவுள்கள் ஆடையே அணிவதில்லை. அதைப் பார்க்கும்போது தோன்றாத வன்கொடுமை எண்ணம் எனது சகோதரிகளை பார்க்கும்போது எப்படி தோன்றுகிறது.”என்றார்.
Loading More post
`அப்பா, அம்மா... என் இறப்பிலாவது சேருங்க’- 12ம் வகுப்பு மாணவர் எடுத்த விபரீத முடிவு
கியான்வாபி மசூதியில் சிவலிங்கமா? உச்ச நீதிமன்றம் இன்று விசாரணை
ட்விட்டரில் திடீரென டிரெண்டான விஜய்யின் 'பீஸ்ட்' கிளைமேக்ஸ் காட்சி - என்ன காரணம்?
ஐபிஎல் 'பிளே-ஆஃப்' ரேஸில் முந்தியது டெல்லி: பஞ்சாப் பரிதாப தோல்வி
சர்வதேச பத்திரிகை புகைப்படக் கலைஞர் விருது பெற்ற மதுரைக்காரர்: யார் அவர்? என்ன சாதனை?
அத்தனையும் கையிலிருந்தும் சொதப்பும் பஞ்சாப் கிங்ஸ் - காரணம் என்ன?
விபத்தில் உயிரிழந்த ஆண்ட்ரூ சைமண்ட்ஸ் பற்றிய 5 அரிய தகவல்கள்!
எளியோரின் வலிமைக் கதைகள் 30: ‘நேரம் பாராமல் ஓடும் இவர்களின் வாழ்க்கையில் விடியல் எப்போது?’
தெலங்கனா மாநிலத்தில் இருந்து ராஜ்யசபா எம்பியாகும் நடிகர் பிரகாஷ் ராஜ்? - வெளியான தகவல்