திருமலை திருப்பதி ஏழுமலையானை அனைத்து வயதினரும் தரிசிக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
கொரோனா நோய் தொற்று காரணமாக திருமலை திருப்பதி ஏழுமலையான் கோயிலில் வருடாந்திர பிரமோற்சவம், நவராத்திரி விழா ஆகியவை கட்டுப்பாடுகளுடன் நடைபெற்றன. அப்போது, கொரோனா விதிகள் காரணமாக 10 வயதிற்குட்பட்ட குழந்தைகளும், முதியவர்களும் ஏழுமலையானை தரிசிக்க அனுமதி அளிக்கப்படவில்லை. இந்நிலையில் வரும் 25 ஆம் தேதி முதல் ஜனவரி 3 ஆம் தேதி வரை வைகுண்ட ஏகாதசி விழா 10 நாட்களுக்கு கொண்டாடப்படவுள்ளது.
இதையொட்டி குழந்தைகளையும் அனுமதிக்க வேண்டும் என கோயில் நிர்வாகத்திற்கு தொடர்ந்து கோரிக்கைகள் வந்த வண்ணம் இருந்தன. இதையடுத்து, அனைத்து வயதினரையும் ஏழுமலையானை தரிசிக்க திருமலை திருப்பதி தேவஸ்தானம் அனுமதி வழங்கியுள்ளது. அதே நேரம், முதியவர்கள் தங்களது உடல்நிலையை கருத்தில் கொண்டு திருப்பதி வருவதை தவிர்க்க வேண்டும் எனவும் அறிவுறுத்தியுள்ளது.
Loading More post
``என் மகள்களின் வருகைக்காக காத்திருக்கிறோம்”- மறுமணம் குறித்து டி.இமான் நெகிழ்ச்சி பதிவு
``திமுக பெரிய வெங்காயம் போன்றது; உரிக்க உரிக்க ஒன்றும் இருக்காது”- அண்ணாமலை பேச்சு
மும்பையை வீழ்த்தி தொடர் தோல்விக்கு முற்றுப்புள்ளி வைத்தது சன்ரைசர்ஸ் ஐதராபாத்
சென்னையில் நடந்த விபத்துகளில், ஹெல்மெட் அணியாததால் அதிக உயிரிழப்புகள் - முழு விவரம்
‘ஜடேஜா மன வருத்தத்தில் தான் உள்ளார்’-கேப்டன்சி விவகாரத்தில் நண்பரின் மூலம் வெளிவந்த தகவல்
அத்தனையும் கையிலிருந்தும் சொதப்பும் பஞ்சாப் கிங்ஸ் - காரணம் என்ன?
விபத்தில் உயிரிழந்த ஆண்ட்ரூ சைமண்ட்ஸ் பற்றிய 5 அரிய தகவல்கள்!
எளியோரின் வலிமைக் கதைகள் 30: ‘நேரம் பாராமல் ஓடும் இவர்களின் வாழ்க்கையில் விடியல் எப்போது?’
தெலங்கனா மாநிலத்தில் இருந்து ராஜ்யசபா எம்பியாகும் நடிகர் பிரகாஷ் ராஜ்? - வெளியான தகவல்