வருமான வரி வழக்கிலிருந்து காங்கிரஸ் எம்.பி கார்த்தி சிதம்பரம் விடுவிக்கப்பட்டுள்ளார்.
சென்னையை அடுத்த முட்டுக்காட்டு பகுதியில் உள்ள நிலத்தை விற்றதை கணக்கில் காட்டத்தவறியதாக கார்த்தி சிதம்பரம், அவரது மனைவி ஸ்ரீநிதி மீது புகார் அளிக்கப்பட்டது. இதையடுத்து ரூ. 7.37 கோடி வருமானத்தை கணக்கில் காட்டவில்லை எனக்கூறி கார்த்தி சிதம்பரம் மற்றும் அவரது மனைவி ஸ்ரீநிதி மீது வருமான வரித்துறை 2018 ஆம் ஆண்டு வழக்கு பதிவு செய்தது.
இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம் வருமான வரி மதிப்பீட்டு நடைமுறைகளை முடிக்கும் முன்னரே வழக்குப்பதிவு செய்தது செல்லது என தெரிவித்து கார்த்தி சிதம்பரத்தையும் அவரது மனைவியையும் வழக்கில் இருந்து விடுவித்துள்ளது.
Loading More post
2024 தேர்தல் கூட்டணி? - அகிலேஷ் யாதவை சந்தித்தார் சந்திரசேகர ராவ்
வாழ்வா? சாவா? போராட்டத்தில் டெல்லி: இன்று மும்பை அணியுடன் மோதல்
தமிழ்நாட்டில் இன்று குரூப்-2 தேர்வு - 11.78 லட்சம் பேர் எழுதுகின்றனர்
தோனி மட்டும் இன்னும் கொஞ்சம் வேகமாக ஆடியிருந்தால்.. சிஎஸ்கே வெற்றியை தட்டிப்பறிந்த அஸ்வின்
'நாங்கள் கொலை செய்ய முயன்றோமா?' - மதுரை தம்பதிக்கு தனுஷ், கஸ்தூரி ராஜா நோட்டீஸ்
எளியோரின் வலிமைக் கதைகள் 31: ஊரையே சுத்தம் செய்தாலும் வாசமில்லா வாழ்க்கை
தோனி மட்டும் இன்னும் கொஞ்சம் வேகமாக ஆடியிருந்தால்.. சிஎஸ்கே வெற்றியை தட்டிப்பறிந்த அஸ்வின்
அரசு காப்பீட்டு திட்டத்தில் 4 ஆண்டுகளில் ரூ.2,368 கோடி பயன்படுத்தவில்லை! அதிர்ச்சி தகவல்
கல்குவாரி விபத்தால் உருக்குலைந்த குடும்பம்.. கைக்குழந்தையுடன் தவிக்கும் இளம்பெண்!