Published : 05,Dec 2020 11:08 PM
இந்து-முஸ்லீம் காதல் திருமணத்தை தடுத்து நிறுத்திய உ.பி போலீஸ் - வெளுத்துவாங்கிய ஜோடி!

மாற்று மதத்தை சேர்ந்த இருவர் காதலித்ததால், புதிய லவ் ஜிகாத் சட்டம் மூலமாக அவர்களின் திருமணத்தை நிறுத்தியது உத்தரபிரதேசபோலீஸ். மதமாற்றம் என்ற பேச்சுக்கே இடமில்லை என்றும் காதல் மட்டுமே எங்களுக்கு போதும் என்றும் போலீசாருக்கு அந்த ஜோடி பதிலளித்துள்ளது.
24 வயதானமுஸ்லீம்ஆணுக்கும், அவரின் பக்கத்து வீட்டில் வசித்த 22 வயதானஇந்துபெண்ணுக்கும் நடக்க இருந்ததிருமணத்தைஉத்தரபிரதேசகாவல்துறையினர்புதியமதமாற்றஎதிர்ப்புசட்டத்தின்கீழ்தடுத்துநிறுத்தியுள்ளனர்.
இதுபற்றி தெரிவித்த அந்த முஸ்லீம் இளைஞன் "மதமாற்றம் என்ற பேச்சுக்கே இடமில்லை. அது குறித்து நாங்கள் இதுவரை எதுவும் பேசிக் கொண்டதேயில்லை” என கூறினார் மேலும் “நாங்கள்இருவரும் ஒருவரைஒருவர்நேசித்தால், நாங்கள்யார்என்பதைஒருவருக்கொருவர்ஏற்றுக்கொள்ளமுடியும்என்றுநான்நினைக்கிறேன். அவர் எந்த மதத்தில் இருந்தாலும் அந்த அடையாளத்துடனே நான் ஏற்றுக் கொள்வேன். அது ஒரு பிரச்னையில்லை" என்றுஅவர்கூறினார்.அந்த இந்து பெண்ணின்தாய், இத்திருமணத்திற்குஇரு குடும்பங்களின்ஒப்புதல்இருப்பதாகவும், யாராலும் இதனை தடுத்து நிறுத்த முடியாது என தெரிவித்தார்.
கடந்த சில மாதங்களாகவே பாஜக ஆளும் மத்திய பிரதேசம், உத்தரபிரதேசம், கர்நாடகா போன்ற மாநிலங்களில் ஜவ்ஜிகாத்க்கு எதிரான சட்டம் இயற்றப்படும் என்று அம்மாநில முதல்வர்கள் தெரிவித்துவந்தனர். இந்நிலையில் உத்தரபிரதேச மாநிலத்தில் லவ்ஜிகாத்திற்கு எதிரான சட்டத்தை அம்மாநில அரசு நிறைவேற்றியது. அதன்பின்னர் லவ்ஜிகாத்திற்கு எ