ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிப்பாளையத்தில் காட்டுப்பன்றிகள் பயிர்களை சேதப்படுத்துவதாக விவசாயிகள் குற்றம்சாட்டுகின்றனர்.
தடப்பள்ளிக்கரை, சோழன்மாதேவிகரை உள்ளிட்ட பகுதிகளில் பாசன வாய்க்காலில் தண்ணீர் வருவதில்லை. ஆழ்துளை கிணறுகள் மூலம் சாகுபடி செய்கின்றனர். வாழை, சோளம், கரும்பு போன்றவைதான் அவர்கள் பெரும்பாலும் சாகுபடி செய்கின்றனர். அந்தப் பயிர்கள் காட்டுப்பன்றிகளால் அடிக்கடி சேதப்படுத்தப்படுகின்றன.
அவற்றை சுட்டுக் கொல்வதற்கு தமிழக அரசு பல்வேறு விதிமுறைகளை வைத்துள்ளதாகவும், அந்த விதிமுறைகளின் படி அவற்றைக் கொல்வது இயலாத காரியம் எனவும் விவசாயிகள் கூறுகின்றனர்.
Loading More post
"பேரறிவாளனுக்கு பிடித்த மாதிரியான பெண் கிடைத்துவிட்டால்.." - அற்புதம்மாள் பேட்டி
மாதம் ரூ.25,000 சம்பாதிக்கிறீர்களா? நீங்கள் இந்தியாவின் முதல் 10% இல் உள்ளீர்கள்!
"மொழி அரசியல் மூலம் ஆதாயம் தேட முயற்சிக்கிறார்கள்” - பிரதமர் மோடி பேச்சும் பின்னணியும்!
தமிழகத்தில் ஐந்தில் ஒருவருக்கு சிறுநீரக பாதிப்பு? - அதிர்ச்சி தரும் ஆய்வு முடிவுகள்
லட்சத்தீவு அருகே நடுக்கடலில் பிடிபட்ட 218 கிலோ ஹெராயின் போதைப்பொருள்! பின்னணி என்ன?
ஒரிஜினலுக்கு நியாயம் செய்த ரீமேக்... 'நெஞ்சுக்கு நீதி' விமர்சனம்..!
73(54) - கோலியின் வேட்டை ஆரம்பம்(?)
பாலியல் உறவால் அதிகம் பரவும் மன்ங்கிபாக்ஸ் - உறுதிசெய்யும் 5 தரவுகள்
பேரறிவாளன் விடுதலை - இதுவரை வழக்கு கடந்து வந்த பாதை
‘ஜடேஜா மன வருத்தத்தில் தான் உள்ளார்’-கேப்டன்சி விவகாரத்தில் நண்பரின் மூலம் வெளிவந்த தகவல்