மோடி தனது அரசியல் லாபத்துக்காக காஷ்மீரில் பி.டி.பி. உடன் ஏற்படுத்திய கூட்டணியால் இந்தியாவில் மோசமான விளைவுகள் ஏற்பட்டு வருகின்றது என்றும், மோடியின் கொள்கைகள் காஷ்மீரில் பயங்கரவாதிகளுக்கு தளம் அமைத்துக் கொடுத்துள்ளதாகவும் காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல் காந்தி குற்றம்சாட்டியுள்ளார்.
அமர்நாத் புனிதப் பயணிகள் மீதான பயங்கரவாதத் தாக்குதல் குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள ராகுல் காந்தி, அரசியல் லாபத்திற்காக மோடி ஏற்படுத்திய கூட்டணியானது இந்தியாவிற்கு மோசமான விளைவுகளைத் தந்துள்ளதாகக் கூறியுள்ளார். மோடியின் நடவடிக்கைகளால் இந்தியாவின் நிலைப்பாட்டிற்கு பின்னடைவு ஏற்பட்டுள்ளதோடு, அப்பாவி இந்திய மக்கள் ரத்தம் சிந்தும் நிலை ஏற்பட்டுள்ளதாகவும் ராகுல் தெரிவித்துள்ளார். மேலும், “சீனாவுடனான எல்லைப் பிரச்னையில் மோடி மவுனம் காப்பது ஏன்?” என்று அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
Loading More post
எளியோரின் வலிமைக் கதைகள் 35- ‘இது சாப்பாடு போடும் சாமானியர்களின் கதை’
சரவணா ஸ்டோர்ஸின் ரூ.235 கோடி சொத்துகள் முடக்கம்
'மின் இணைப்பை துண்டித்து விடுவோம்' - புதுவித சைபர் மோசடி.. போலீஸ் கமிஷனர் எச்சரிக்கை
தோனி எடுத்த அந்த துணிச்சலான 5 முடிவுகள்
ஆரணி: சிக்கன் பிரியாணியில் கிடந்த கரப்பான் பூச்சி; அதிர்ச்சியடைந்த தம்பதியர்
தோனி எடுத்த அந்த துணிச்சலான 5 முடிவுகள்
“நான் நிரபராதி என்றால் குற்றவாளி யார்?” காலத்தின் முன் விடையில்லா நம்பி நாராயணனின் கேள்வி!
“எங்களை கழட்டிவிட்டார்”.. தோனியை காட்டமாக விமர்சித்த இந்திய கிரிக்கெட்டின் 5 ஜாம்பவான்கள்!
"ராக்கெட்ரி பார்க்க போறீங்களா?” - அப்ப இந்த 4 வரலாற்று பின்னணியை தெரிஞ்சுட்டு போங்க!
புதிய உச்சத்தில் பாம்பு கடியால் ஏற்படும் உயிரிழப்புகள்.. தமிழகத்தின் நிலைஎன்ன? முழுநிலவரம்