நமது எம்ஜிஆர் நாளிதழ் அதிமுகவின் அதிகாரப்பூர்வ நாளிதழ்தான் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி முதல்முறையாக அங்கீகரித்துள்ளார்.
நமது எம்ஜிஆர் நாளிதழ் 30-வது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளதையொட்டி முதலமைச்சர் வாழ்த்துக் கடிதம் அனுப்பியுள்ளார். அதில் ஜெயலலிதாவால் தொடங்கப்பட்ட அதிமுகவின் அதிகாரப்பூர்வ நாளிதழ் என்று குறிப்பிட்டுள்ளார். மத்தியில் ஆளும் பாரதிய ஜனதா அரசை தமிழக அரசோ, அமைச்சர்களோ விமர்சனம் செய்யாத நிலையில் நமது எம்ஜிஆர் நாளிதழ் தொடர்ந்து மத்திய அரசை விமர்சித்து செய்திகளை வெளியிட்டு வந்தது குறிப்பிடத்தக்கது.
Loading More post
இந்திய அணியில் இடமில்லை - அதிருப்தியில் நிதிஷ் ராணா
`கிரண்தான் குற்றவாளி’- விஸ்மயா வழக்கில் கேரள நீதிமன்றம் உத்தரவு; நாளை தண்டனை விவரங்கள்
'எச்சில் பட்டத கொடுங்க!' - முஸ்லிம் எம்எல்ஏவும் பட்டியலின சாமியாரும் இனிப்பு உண்ட தருணம்
தினேஷ் கார்த்திக்கின் தீரா பசி - 18 ஆண்டுகால போராட்டமும் உலகக்கோப்பை கனவும்!
வடிகால்களை தூர்வாராமல் டெல்லியை மூழ்கடிக்க பாஜக விரும்புகிறதா? - ஆம் ஆத்மி
தினேஷ் கார்த்திக்கின் தீரா பசி - 18 ஆண்டுகால போராட்டமும் உலகக்கோப்பை கனவும்!
சறுக்கல்தான்; ஏமாற்றம்தான்; ஆனாலும் கம்பேக் கொடுப்போம்! - 2022 சிஎஸ்கே முழு ரிப்போர்ட்
குடியரசு தலைவர் தேர்தலுக்கான வியூகமா?.. சந்திரசேகர ராவின் சந்திப்புகள் சொல்வதென்ன? - அலசல்
உயர்த்தும் போது செஸ்! குறைக்கும்போது கலால்! தமிழக நிதியமைச்சர் குற்றச்சாட்டின் முழு விவரம்
எளியோரின் வலிமைக் கதைகள் 31: ஊரையே சுத்தம் செய்தாலும் வாசமில்லா வாழ்க்கை