ஸ்புட்னிக் வி கொரோனா தடுப்பு மருந்து 95% வெற்றி பெற்றிருப்பதாக ரஷ்யா உறுதிப்படுத்தியுள்ளது.
கொரோனா பெருந்தொற்று இந்த ஆண்டு தொடக்கத்திலிருந்தே மக்களை அச்சுறுத்திவருகிறது. சுமார் 59.2 மில்லியன் மக்கள் இதுவரை பாதிக்கப்பட்டதில், 37.9 மில்லியன் மக்கள் குணமாகி வீடு திரும்பியுள்ளனர். 1.4 மில்லியன் பேர் உயிரிழந்துள்ளனர்.
இந்தக் கொரோனாவுக்கு தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் முயற்சியில் பல்வேறு நாடுகள் இறங்கியுள்ளன. அதில் பல மருந்துகள் 90-லிருந்து 90% வெற்றிபெற்றுள்ளதாக அறிவித்திருந்ததன. அதில் ஒன்றாக, 3ஆம் கட்ட சோதனையில் ரஷ்யாவின் ஸ்புட்னிக் வி தடுப்பூசி 92% பலனளிக்கக்கூடியது என ஏற்கெனவே அறிவித்திருந்தது.
மேலும், ஏற்கெனவே அமெரிக்காவின் ஃபைசர், மாடர்னா, பிரிட்டனின் ஆக்ஸ்ஃபோர்டு ஆகியவற்றின் தடுப்பு மருந்து 95% வரை வெற்றிபெற்றுள்ள நிலையில். தற்போது ஸ்புட்னிக் வி தடுப்பு மருந்தும் 95% வெற்றிபெற்றுள்ளதை ரஷ்யா உறுதிப்படுத்தியுள்ளது.
Loading More post
சீனாவில் கொரோனா கட்டுப்பாடுகள் -இந்தியாவை நோக்கி பார்வையை திருப்பும் ஆப்பிள் நிறுவனம்
பொறியியல் படிப்புகளுக்கான கட்டணம் அதிகபட்சமாக ரூ.75 ஆயிரம் அளவுக்கு அதிகரிப்பு - ஏஐசிடிஇ
எல்ஐசி சந்தை மதிப்பு நான்கே நாட்களில் ரூ.77,600 கோடி சரிவு
ஹைதராபாத்: சாதி மறுப்பு திருமணம் - இளைஞர் ஆணவப் படுகொலை
நின்று கொண்டிருந்த லாரி மீது கார் மோதி 8 பேர் பலி; திருமணம் முடிந்து திரும்பும்போது சோகம்
எளியோரின் வலிமைக் கதைகள் 31: ஊரையே சுத்தம் செய்தாலும் வாசமில்லா வாழ்க்கை
தோனி மட்டும் இன்னும் கொஞ்சம் வேகமாக ஆடியிருந்தால்.. சிஎஸ்கே வெற்றியை தட்டிப்பறிந்த அஸ்வின்
அரசு காப்பீட்டு திட்டத்தில் 4 ஆண்டுகளில் ரூ.2,368 கோடி பயன்படுத்தவில்லை! அதிர்ச்சி தகவல்
கல்குவாரி விபத்தால் உருக்குலைந்த குடும்பம்.. கைக்குழந்தையுடன் தவிக்கும் இளம்பெண்!