ரஷ்யாவில் கண்டுபிடிக்கப்பட்ட SPUTNIK V கொரோனா தடுப்பு மருந்து, அடுத்த வாரம் இந்தியாவில் சோதனை செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ரஷ்யாவின் SPUTNIK V என்ற கொரோனா தடுப்பு மருந்தை, கடந்த ஆகஸ்ட் மாதம் அந்நாட்டு சுகாதாரத் துறை அங்கீகரித்தது. அந்த மருந்தை இந்தியாவில் சோதனை செய்ய டாக்டர் ரெட்டிஸ் ஆய்வகம் அனுமதி பெற்றுள்ளதை அடுத்து, SPUTNIK V மருந்து, அடுத்த வாரம் இந்தியா வரவழைக்கப்பட உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
உத்திரபிரதேசம் மாநிலம் கான்பூரில் உள்ள மருத்துவக் கல்லூரியில் மனிதர்களுக்கு அந்த மருந்தை செலுத்தி சோதனை செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. 180 தன்னார்வலர்கள் பரிசோதனைக்கு பதிவு செய்துள்ளதாகவும், 21 நாட்கள் இடைவெளியில் ஒன்று, இரண்டு அல்லது மூன்று முறை தன்னார்வலருக்கு SPUTNIK V தடுப்பு மருந்தை செலுத்தி 7 மாதங்கள் கண்காணிக்க திட்டமிட்டுள்ளதாகவும் கான்பூர் கல்லூரி நிர்வாகம் தெரிவித்துள்ளது.
Loading More post
2024 தேர்தல் கூட்டணி? - அகிலேஷ் யாதவை சந்தித்தார் சந்திரசேகர ராவ்
வாழ்வா? சாவா? போராட்டத்தில் டெல்லி: இன்று மும்பை அணியுடன் மோதல்
தமிழ்நாட்டில் இன்று குரூப்-2 தேர்வு - 11.78 லட்சம் பேர் எழுதுகின்றனர்
தோனி மட்டும் இன்னும் கொஞ்சம் வேகமாக ஆடியிருந்தால்.. சிஎஸ்கே வெற்றியை தட்டிப்பறிந்த அஸ்வின்
'நாங்கள் கொலை செய்ய முயன்றோமா?' - மதுரை தம்பதிக்கு தனுஷ், கஸ்தூரி ராஜா நோட்டீஸ்
எளியோரின் வலிமைக் கதைகள் 31: ஊரையே சுத்தம் செய்தாலும் வாசமில்லா வாழ்க்கை
தோனி மட்டும் இன்னும் கொஞ்சம் வேகமாக ஆடியிருந்தால்.. சிஎஸ்கே வெற்றியை தட்டிப்பறிந்த அஸ்வின்
அரசு காப்பீட்டு திட்டத்தில் 4 ஆண்டுகளில் ரூ.2,368 கோடி பயன்படுத்தவில்லை! அதிர்ச்சி தகவல்
கல்குவாரி விபத்தால் உருக்குலைந்த குடும்பம்.. கைக்குழந்தையுடன் தவிக்கும் இளம்பெண்!