வால்பாறையில் தேயிலை திட்டம் குடியிருப்பை காட்டுயானைகள் இடித்து சேதப்படுத்தியது பொதுமக்கள் யானைகளை விரட்டி அடித்தனர்.
கோவை மாவட்டம் வால்பாறையை சுற்றியுள்ள எஸ்டேட் பகுதிகளில் காட்டு யானைகள் நடமாட்டம் அதிகரித்து வருகிறது. நேற்றிரவு வால்பாறை அருகே சின்கோனா எஸ்டேட் பகுதியில் கமலா என்பவருடைய குடியிருப்பை 4 காட்டு யானைகள் ஜன்னல் கதவு சமையலறை போன்றவைகளை இடித்து உள்ளிருந்த பொருட்களை சேதப்படுத்தியது.
இந்நிலையில் வீட்டில் தற்போது யாரும் இல்லாததால் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது. அருகில் இருந்த பொதுமக்கள் யானைகள் வீட்டை உடைக்கும் சத்தத்தை கேட்டு பட்டாசுகளை வெடித்து அப்பகுதியிலிருந்து யானைகளை விரட்டினர் யானைகள் நடமாட்டம் அதிகரிப்பதால் பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர். யானைகளை அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்ட பொதுமக்கள் வனத்துறையினருக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.
Loading More post
தமிழ்நாட்டில் இன்று குரூப்-2 தேர்வு - 11.78 லட்சம் பேர் எழுதுகின்றனர்
தோனி மட்டும் இன்னும் கொஞ்சம் வேகமாக ஆடியிருந்தால்.. சிஎஸ்கே வெற்றியை தட்டிப்பறிந்த அஸ்வின்
'நாங்கள் கொலை செய்ய முயன்றோமா?' - மதுரை தம்பதிக்கு தனுஷ், கஸ்தூரி ராஜா நோட்டீஸ்
அரசு காப்பீட்டு திட்டத்தில் 4 ஆண்டுகளில் ரூ.2,368 கோடி பயன்படுத்தவில்லை! அதிர்ச்சி தகவல்
தகுந்த காரணமின்றி ரயிலில் அலாரம் செயினை இழுக்கக்கூடாது - ரயில்வே போலீசார்
தோனி மட்டும் இன்னும் கொஞ்சம் வேகமாக ஆடியிருந்தால்.. சிஎஸ்கே வெற்றியை தட்டிப்பறிந்த அஸ்வின்
அரசு காப்பீட்டு திட்டத்தில் 4 ஆண்டுகளில் ரூ.2,368 கோடி பயன்படுத்தவில்லை! அதிர்ச்சி தகவல்
கல்குவாரி விபத்தால் உருக்குலைந்த குடும்பம்.. கைக்குழந்தையுடன் தவிக்கும் இளம்பெண்!
ஒரிஜினலுக்கு நியாயம் செய்த ரீமேக்... 'நெஞ்சுக்கு நீதி' விமர்சனம்..!