உயிரை பணயம் வைத்து நாட்டை காக்கும் ராணுவ வீரர்களுக்கு தீபாவளியன்று மக்கள் தத்தமது வீடுகளில் தீபம் ஏற்றி மரியாதை செலுத்த வேண்டும் என பிரதமர் மோடி கேட்டுக்கொண்டுள்ளார்.
நமது ராணுவத்தினரின் தியாகத்திற்கு ஈடுஇணை ஏதுமில்லை என்றும் பிரதமர் தெரிவித்துள்ளார். அண்மையில் வானொலியில் மன் கி பாத் நிகழ்ச்சியில் விளக்கு ஏற்றுவதற்கான அழைப்பு விடுத்த குரல் பதிவையும் தன் ட்விட்டர் பதிவில் பிரதமர் இணைத்துள்ளார். பிரதமர் மோடி இந்தாண்டு தீபாவளியை ராஜஸ்தானின் ஜெய்சால்மரில் உள்ள ராணுவ வீரர்களுடன் கொண்டாட உள்ளார். பிரதமருடன் முப்படை தளபதி பிபின் ராவத், ராணுவ தளபதி நரவானே ஆகியோரும் செல்ல உள்ளனர். ஒவ்வொரு ஆண்டும் ராணுவ வீரர்களுடன் பிரதமர் மோடி தீபாவளியை கொண்டாடுவது வழக்கம் என்பது குறிப்பிடத்தக்கது.
Loading More post
ட்விட்டரில் திடீரென டிரெண்டான விஜய்யின் 'பீஸ்ட்' கிளைமேக்ஸ் காட்சி - என்ன காரணம்?
ஐபிஎல் 'பிளே-ஆஃப்' ரேஸில் முந்தியது டெல்லி: பஞ்சாப் பரிதாப தோல்வி
சர்வதேச பத்திரிகை புகைப்படக் கலைஞர் விருது பெற்ற மதுரைக்காரர்: யார் அவர்? என்ன சாதனை?
நெல்லை கல்குவாரி விபத்து: பெரும் போராட்டத்துக்குப் பின் 4-வது நபர் சடலமாக மீட்பு
“என்னிடம் ஏன் இந்தக் கேள்வியை கேட்கிறீர்கள்?” - முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் ஆவேசம்
விபத்தில் உயிரிழந்த ஆண்ட்ரூ சைமண்ட்ஸ் பற்றிய 5 அரிய தகவல்கள்!
எளியோரின் வலிமைக் கதைகள் 30: ‘நேரம் பாராமல் ஓடும் இவர்களின் வாழ்க்கையில் விடியல் எப்போது?’
தெலங்கனா மாநிலத்தில் இருந்து ராஜ்யசபா எம்பியாகும் நடிகர் பிரகாஷ் ராஜ்? - வெளியான தகவல்
“சிறப்பான விஷயம் நடக்கப்போகிறது என்று நினைத்தோம்.. ஆனால்” - கோலி குறித்து மைக் ஹெசன்
’டான்’ விமர்சனம்: ’டாக்டர்’ வெற்றியை தக்க வைத்தாரா சிவகார்த்திகேயன்?